வயநாடு நிலச்சரிவு… நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பு…!

school 1

கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டகை, சூரல்மலை, அட்டமலை, பூஞ்சிரித்தோடு ஆகிய கிராமங்கள் சின்னாபின்னமானது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. …

Read more

வயநாட்டு நிலச்சரிவு… தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை… 6-வது நாளாக தொடரும் மீட்பு பணி…!

landslide 4

வயநாட்டு நிலச்சரிவில் சிக்கி உயர்ந்தவர்களின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டகை, சூரல்மலை, அட்டமலை, பூஞ்சிரித்தோடு ஆகிய கிராமங்களில் …

Read more

வயநாடு நிலச்சரிவு… 4 கோடி ரூபாயை ஒதுக்கிய கேரளா அரசு…!

kerala

கேரள மாநிலம், வயநாட்டில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் கடந்த 29ஆம் தேதி முண்டகை, சூரல் மழை, மேப்பாடி உள்ளிட்ட மூன்று பகுதிகளிலும் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 12000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். …

Read more

வயநாடு நிலச்சரிவு… 3 நாட்களுக்கு இலவச சேவை வழங்கும் பிஎஸ்என்எல்… வெளியான அறிவிப்பு..!

5222682 15

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மீட்பு பணிகளுக்கும் பிஎஸ்என்எல் இலவச சேவை வழங்குவதாக அறிவித்திருக்கின்றது. கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த …

Read more

வயநாடு நிலச்சரிவு… யானைகளின் கருணையால் உயிர் தப்பிய குடும்பம்… நெகழ்ச்சி சம்பவம்..!

elephant

வயநாடு நிலச்சரிவில் சிக்கி தவித்த குடும்பம் ஒன்று யானைகளின் கருணையால் உயிர் தப்பிய சம்பவம் பெறும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகின்றது. 5-வது நாளாக இன்றும் …

Read more

வயநாடு நிலச்சரிவு கர்நாடகா சார்பாக 100 வீடுகள் கட்டித் தரப்படும்… சித்தராமையா அதிரடி..!

karnataka

வயநாட்டின் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வந்தார்கள். இதையடுத்து இப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் சார்பாக …

Read more

வயநாடு நிலச்சரிவு… தொடரும் மீட்பு பணி… பலி எண்ணிக்கை 340 ஆக உயர்வு…!

landslide 3

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 340 ஆக உயர்ந்து இருக்கின்றது. கேரள மாநிலம், வயநாட்டில் கடந்து 29ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கனமழை கொட்டி தீர்த்தது. நள்ளிரவு …

Read more

வயநாட்டில் 100க்கும் மேற்பட்ட வீடுகள்… ராகுல் காந்தி கொடுத்த உறுதி…!

rahul 2

வயநாட்டில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் கற்றுக் கொடுக்கப்படும் என்று ராகுல் காந்தி உறுதியளித்திருக்கின்றார். வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் பார்வையிட்டு …

Read more

கேரளாவில் வரும் 5-ம் தேதி வரை… கனமழை கொட்டி தீர்க்கும்… வானிலை எச்சரிக்கை…!

rain kerala

கேரள மாநிலத்தில் வரும் 5-ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கின்றது. இதனால் அங்கு பல மாவட்டங்களில் கன மழை …

Read more

சிட்டிசன் படத்தில் வரும் அத்திப்பட்டு போல்… அழிந்து போன ஒரு கிராமம்… அதிர்ச்சி சம்பவம்…!

wayanad1

கடந்த 29ஆம் தேதி வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. முண்டகை, சூரல்மலை மற்றும் மேர்படி ஆகிய கிராமங்களில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 316 பேர் பலியாகி …

Read more