வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தை இழந்த காதலி… கரம் பிடிக்க காத்திருந்த வாலிபர்… கடைசியில் நேர்ந்த சோகம்…!

wayanad

வயநாட்டின் நிலச்சரிவில் சிக்கி குடும்பத்தை இழந்த பெண் ஒருவரை மணம்முடிக்க காத்திருந்த வாலிபர் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரளா மாநிலம் வயநாட்டில் தொடர் மழை காரணமாக கடந்த ஜூலை …

Read more

வயநாடு நிலச்சரிவு… ஒரு மாத ஊதியத்தை நிதியுதவியாக வழங்கிய ராகுல் காந்தி…!

rahul

வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது ஒரு மாத ஊதியத்தை நிதி உதவியாக வழங்கி இருக்கின்றார். கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் …

Read more

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலைப்பகுதியில்… மீண்டும் தொடங்கப்பட்ட பள்ளிகள்…!

suralmalai

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பள்ளிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி பெய்த கனமழை …

Read more

வயநாடு நிலச்சரிவு… சூரல்மலை, முண்டகை பகுதிகளுக்கு செல்வதற்கு தடை… கேரளா அரசு அதிரடி…!

wayanad 7

கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த மாதம் இறுதியில் பெய்த கனமழை காரணமாக மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டகை, சூரல்மலை, மேம்பாடி, அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த …

Read more

நிவாரணத் தொகையில் EMI… வங்கிகள் செய்த சம்பவம்… கேரள முதல்வர் கடும் கண்டனம்…!

pinarai vijayan

கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாகியது. மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். …

Read more

வயநாடு நிலச்சரிவு… உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 6 லட்சம் நிதியுதவி… கேரள முதல்வர் அறிவிப்பு…!

wayanad landslide

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 6 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவித்திருக்கின்றார். கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. …

Read more

வயநாடு நிலச்சரிவு… உயிர் பிழைத்தவர்களுக்கு ரூ. 6000… இது எதுக்கு தெரியுமா..? வெளியான தகவல்…!

wayanad 6

கேரள மாநிலம் வயநாட்டு நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலச்சரிவால் பல மக்கள் மண்ணோடு மண்ணாக போய்விட்டனர். அவர்களில் பலர்களை காப்பாற்றினாலும் 420க்கும் மேற்பட்டோர் …

Read more

வயநாடு நிலச்சரிவு… மீட்ப பணிகளுக்காக 25 லட்சம் ரூபாயை அள்ளிக் கொடுத்த தனுஷ்…!

dhanush

கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கடந்த 30ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக ஏராளமான வீடுகள் தரைமட்டமாக இருந்தது. நள்ளிரவு …

Read more

வயநாட்டு நிலச்சரிவு… தீவிர படுத்தப்பட்ட தேர்தல் பணி… இந்த முறை புதிய முயற்சி…!

wayanad 5

கேரள மாநில வயநாட்டில் ஏற்பட்டிருந்த நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது இந்த நிலச்சரிவில் சிக்கி ஏராளமான மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட காணாமல் போய் இருக்கிறார்கள். அவர்களை …

Read more

கேரளா அரசு உடன் மத்திய அரசு நிச்சயம் துணை நிற்கும்… பிரதமர் மோடி பேச்சு…!

modi 2

கேரளா அரசுடன் மத்திய அரசு நிச்சயம் துணை நிற்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருக்கின்றார். கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி 400 …

Read more