நிவாரண முகாம்களில் உள்ள குடும்பங்களுக்கு… ரூபாய் 10,000 நிதியுதவி… கேரளா அரசு அதிரடி அறிவிப்பு…!

kerala 1

கேரளாவில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு ரூபாய் 10,000 நிதியுதவி வழங்கப்படும் என்று கேரளா அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த 30-ம் தேதி நிலச்சரிவு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. …

Read more

வயநாடு சென்றிருக்கும் பிரதமர் மோடி… நிச்சயம் தேசிய பேரிடராக அறிவிப்பார்… ராகுல் காந்தி ட்வீட்..!

rahul gandhi

வயநாடு சென்றிருக்கும் பிரதமர் மோடி கட்டாயம் அப்பகுதியை தேசிய பேரிடராக அறிவிப்பார் என்று ராகுல் காந்தி தனது twitter பக்கத்தில் தெரிவித்து இருக்கின்றார். கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்ச்சியை …

Read more

வயநாட்டில் திடீர் நில அதிர்வு… மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்…!

wayanad landslide 1

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நிலச்சரிவில் சிக்கி 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். அப்பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் …

Read more

வயநாட்டில் நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 413 ஆக உயர்வு… பள்ளத்தாக்கு பகுதிகளில் தொடரும் தேடுதல்…!

wayanad 4

கேரளா மாநிலம், வயநாட்டில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் சாலியாற்றில் காற்றாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சூரல்மலை, மேம்பாடி, முண்டகை உள்ளிட்ட பகுதிகளில் முற்றிலுமாக …

Read more

வயநாடு நிலச்சரிவு… வரும் 10-ம் தேதி பிரதமர் மோடி கேரளா பயணம்…!

pm modi

வயநாடு நிலச்சரிவில், கடந்த 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமான மக்கள் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சூரல்மலை, முண்டகை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பல …

Read more

வயநாடு நிலச்சரிவு… வி.ஐ.டி பல்கலைக்கழகம் சார்பாக ஒரு கோடி நிதி உதவி…!

wayanad 3

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஒரே இரவில் பல 100 மக்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து போயினர். தற்போது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400 தாண்டி …

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் மரணம்… நிற்கதியாய் நிற்கும் நபர்… சோகத்தின் உச்சம்…!

landslide 3

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் உயிரிழந்த நிலையில் ஒரு நபர் மட்டும் தப்பித்து இருக்கின்றார். கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி கனமழை கொட்டி தீர்த்தது. …

Read more

வயநாடு நிலச்சரிவு.. 67 பேரின் உடல் அடையாளம் தெரியவில்லை… கேரளா அரசு எடுத்த அதிரடி முடிவு…!

67 person

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த அடையாளம் தெரியாத 67 பேரின் உடல்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்திருக்கிறார்கள். கேரள மாநிலம், வயநாடு பகுதியில் கடந்த 30-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் முண்டகை, சூரல்மலை, அட்டவலை …

Read more

பசுவதை செய்றாங்க, அதான் கேரளாவுக்கு இந்த நிலைமை… இன்னும் நிறைய நடக்கும்.. பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு..!

senior BJP leader

கேரளாவில் இருப்பவர்கள் பசுவதை செய்வதால் தான் இப்படி நிலச்சரிவு எல்லாம் ஏற்படுகின்றது. இன்னும் நிறைய நடக்கும் என்று பாஜக தலைவர் சர்சையாக பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கின்றது. …

Read more

என்ன கொடுமை… மகளின் ஒரு கைக்கு இறுதிசடங்கு செய்த தந்தை… கண்கலங்க வைத்த சம்பவம்…!

wayanad 1 1

வயநாட்டில் தனது மகளின் ஒரு கைக்கு தந்தை ஒருவர் இறுதி சடங்கு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. …

Read more