தோண்ட தோண்ட கிடைக்கும் சடலங்கள்… 316-ஐ கடந்த உயிரிழப்பு… 4-வது நாளாக தொடரும் மீட்பு பணி…!

wayanad 1

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 316 ஆக அதிகரித்துள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளிரவு வேலையில் அனைவரும் …

Read more

தண்ணீரில் மூழ்கிய பாலம்… கர்ப்பிணி மனைவியை துணிச்சலாக அழைத்துச் சென்ற கணவர்… வைரலாகும் வீடியோ…!

landslide 2

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 24ம் தேதி இரவில் கனமழை கொட்டியது. இதனால் வயநாட்டில் இருக்கும் முண்டகை, சூரல்மலை, மேற்படி ஆகிய மலை கிராமங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து …

Read more

கொத்து கொத்தாக செத்து கிடந்த மக்கள்… ஓடி வந்து உதவி செய்த சியான் விக்ரம்…!

vikram 1

கேரளா மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி ஏகப்பட்ட மக்கள் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கின்றது. நேற்று அதிகாலை 2 மணி …

Read more

வயநாடு நிலச்சரிவு… 2-வது நாளாக தொடரும் மீட்பு பணி… பலி எண்ணிக்கை 168 ஆக உயர்வு…!

wayanad

கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை இரண்டு மணி அளவில் திடீரென ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 168 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.  வயநாட்டு …

Read more

மீண்டும் நிலச்சரிவு ஏற்படலாம்… எச்சரிக்கையா இருங்க…? வானிலை ஆய்வு மையம்..!

vayanadu 1

கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று நடைபெற்ற அடுத்தடுத்த இரண்டு நிலச்சரிவுகளில் சிக்கி 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். 1500 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருக்கிறார்கள். மூன்று கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் …

Read more

வயநாடு நிலச்சரிவு… கொத்து கொத்தாக செத்துக் கிடக்கும் மக்கள்… 84-ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை…!

rain 16

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கின்றது. அங்கு கடந்த சில வாரங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. வயநாடு பகுதியில் …

Read more