இந்தியாவிலேயே அதிக வேலை வாய்ப்பு வழங்குவதில் தமிழகம் முதலிடம்… மத்திய அரசு தகவல்…!

employment

இந்தியாவிலேயே அதிக பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிக தொழிற்சாலைகள் மற்றும் அதிகம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் தமிழகம் தான் முதலிடத்தில் இருக்கின்றது என புள்ளியல் …

Read more

இந்தியாவில் 10 ஆண்டுகளில் நடந்த ரயில் விபத்து… இத்தனை பேர் பலியா…? ரயில்வே வெளியிட்ட புள்ளி விவரம்…!

train 3

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ரயில் விபத்துகளில் 748 பேர் பலியானதாக ரயில்வே நிர்வாகம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ரயில் விபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தொடர்ந்து தொடர்கதையாகி வருகின்றது. மேலும் கடந்த …

Read more

இந்தியாவில் வேகம் எடுக்கும் சண்டிபுரா வைரஸ்… 20 ஆண்டுகளில் இல்லாத அளவு பாதிப்பு…!

chandipura

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சண்டிபுரா வைரஸ் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கின்றது. இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக வேகமாக சண்டிபுரா வைரஸ் பரவி …

Read more

இந்த வருடத்தின் இரண்டாவது புயல்…? இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கை…!

arebian sea

இந்த வருடத்தின் இரண்டாவது புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்க கடலில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி …

Read more

திருமணத்திற்குப் பிறகும் முன்னாள் காதலின் நினைவு… மனைவிக்காக கணவர் செய்த மிகப்பெரிய விஷயம்…!

marriage

முன்னாள் காதலரின் நினைவாக இருந்த மனைவிக்கு அவரின் கணவர் செய்த செயல் மிகப்பெரிய ஆச்சிரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. பீஹார் மாநிலம், லகிசாராய் மாவட்டத்திலுள்ள ராம் பிளாக்கை சேர்ந்த நபர் ராஜேஷ் குமார். இவருக்கும் குஷ்பூ …

Read more

சீட்டு பிடிக்க தள்ளுமுள்ளு.. போலீஸ் அடித்த அடியில் வெளியில் வந்த இளைஞரின் குடல்.. வைரலாகும் வீடியோ..!

police

ரயிலில் சீட்டு பிடிப்பதற்காக பயணிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது அப்போது போலீசார் அடித்த அடியில் ஒரு இளைஞர்களுக்கு குடல் வெளியே வந்துள்ளது. பீகாரில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை சீதாமாரி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் …

Read more

இந்தியாவுக்கு ஆஸ்திரேலியாவின் சப்போர்ட்

AUSTHRALIA

கொரோனாவுக்கு எதிராக இந்தியா கடுமையாக போராடி வருகிறது. கொரோனா தொற்றுக்கு பல ஆயிரம் பேர் தினம் தோறும் இந்தியாவில் மடிந்து வருவதும், கொரோனாவை கட்டுப்படுத்த அரசு திணறி வருவதும் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகி விட்டது. …

Read more

ஊரடங்கால் இந்தியாவில் 2 கோடி குழந்தைகள் அதிகமாக பிறக்கும் வாய்ப்பு! அதிர்ச்சி தகவல்!

preg

ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உலகளவில் அதிகமாக 10 கோடி குழந்தைகள் பிறக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்க வேண்டிய நிலை …

Read more

நாளை திறக்கிறது டாஸ்மாக் கடைகள்! கொஞ்சம் இதைப் படித்துவிட்டு செல்லுங்கள்!

tasmac

நாளை டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் திறக்கப்பட உள்ள நிலையில் வாட்ஸ் ஆப்பில் ஒரு பதிவு வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கினால் செயல்படாமல் இருந்த மதுக்கடைகள் நாளை முதல் …

Read more

மது வாங்குவோருக்கு இலவசங்கள் கொடுக்க கூடாது – சினிமா தயாரிப்பாளரின் யோசனை!

govyt

தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் மது வாங்குவோருக்கு அரசின் மற்ற இலவசங்களை நிறுத்த வேண்டும் என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாளை முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் …

Read more