நான்கு மாதக் குழந்தை கொரோனாவுக்கு பலி! சோகத்தில் மக்கள்!

corona 6

கேரளாவில் கொரோனாவுக்கு 4 மாதக் குழந்தை ஒன்று பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா எதிர்ப்பை மிகச்சிறப்பாக எதிர்கொள்ளும் மாநிலமாக கேரளா உள்ளது. அங்கு இதுவரை 438 …

Read more

கொரொனாவால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களே! அதிர்ச்சியளிக்கும் தகவல்!

corona 1

கொரொனா வைரஸால் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள்தான் எனற ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,00,000 ஐ தாண்டியுள்ளது. உயிரிழந்தவர்களின் இறந்தவர்களின் …

Read more

கொரொனா பாதிப்பு… தமிழ்நாடு, இந்தியா, உலகம்! நிலவரம் என்ன?

corona 1

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகளவில் 11 லட்சத்தை எட்டியுள்ளது. கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை …

Read more

நடிகர் சேதுராமன் மரணம் தொடர்பான வதந்தி – ரசிகர்களுக்கு நண்பர் வேண்டுகோள்!

sethu 33

இரு தினங்களுக்கு முன்னர் மறைந்த மருத்துவர் மற்றும் நடிகர் சேதுராமன் கொரோனாவில் இறந்ததாக எழுந்துள்ள வதந்திகளுக்கு அவரது நண்பர் அஸ்வின் விளக்கமளித்துள்ளார். சென்னையில் இருக்கும் பிரபல தோல் …

Read more

வதந்தியை நம்பிய மக்கள் – ஈரானில் நூற்றுக்கணக்கானோர் பலி!

மெத்தனால் கலந்த ஆல்கஹால் குடித்தால் கொரோனா வைரஸ் பரவாது என்ற போலியான செய்தியை நம்பிய 100 கணக்கான ஈரான் மக்கள் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸால் உலகமே இன்று …

Read more

பிரபல இளம் ஹீரோ திடீர் மரணம் – திரையுலகினர் அஞ்சலி!

sethu 33

கண்ணா லட்டு திண்ண ஆசையா உள்ளிட்ட சில படங்களில் நடித்த மருத்துவர் சேதுராமன் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். சென்னையில் இருக்கும் பிரபல தோல் மருத்துவர்களில் ஒருவராக இருந்தவர் …

Read more

கொரோனா வைரஸ் – இந்தியாவில் முதல் பலியா ? அதிர்ச்சியளிக்கும் தகவல் !

corona 1

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் முதன் முதலாக ஒருவர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் 40 பேருக்கும் …

Read more

டிக்கெட் எடுக்க மாட்டேன்.. நடத்துனரிடம் சண்டை போட்ட போலீஸ்.. இறுதியில் நேர்ந்த சோகம்

conductor

டிக்கெட் எடுக்காமல் பேருந்து நடத்துனரிடம் காவல் அதிகாரி செய்த வாக்குவாதத்தில் நடத்துனர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் இருந்து கடலூரை நோக்கி அரசு பேருந்து நேற்று …

Read more

அடுத்த வாரம் திருமணம்.. செல்போனால் பலியான இளம்பெண்

accident

திண்டிவனம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் ரயில் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் அருகே உள்ள சின்ன நெற்குணம் பகுதியை சேர்ந்தவர் ஜான்சிராணி. இவருக்கு …

Read more