கொரொனா பரிசோதனையை 30 நிமிடங்களில் கண்டறிய வருகிறது ”ரேபிட் டெஸ்ட் கிட்டுகள்”

Rapid Test Kit in india

இந்தியாவில் கொரொனா தாக்கத்தால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மக்களிடம் சமூக இடைவெளி, தனிமைப்படுத்தல், வீட்டிலேயே இருக்குமாறு பல்வேறு கட்டுப்பாடுகளை முன்மொழிந்து வருகின்றது. …

Read more

ஏப்ரல் 16ஆம் தேதிக்கான கொரொனாவின் நிலவரம் குறித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தகவல்!!

coronavirus

கொரானாவின் தாக்கம் நாளுக்கு நாள் உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை இந்திய அரசாங்கம் கையாளண்டு வருகிறது. இதன்படி, தமிழகத்தில் நேற்றைய தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் …

Read more

தொலைக்காட்சி சேனல்களில் ஏப்ரல்16 தேதிக்கான இன்றைய சினிமாக்களின் விவரங்கள் உள்ளே!

cinemas in TV channels

கொரொனா பீதியால், 144 தடை மேலும் மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்திய அளவில் சினிமா படப்பிடிப்புகள், சீரியல் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தொலைக்காட்சி சேனல்கள் …

Read more

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்! மத்திய அரசு அறிவிப்பு!!

hotspot district in TN

தமிழகத்தில், இன்று கொரொனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளதாகவும், இன்று மட்டும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கொரானாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் இறந்துள்ளதாகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளதாகவும் …

Read more

முகக்கவசம் அணிவது கட்டாயம் அதிரடியில் இறங்கியுள்ள தமிழக மாநகராட்சிகள்

Mask images

இந்தியாவில் இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு மத்திய அரசு பல்வேறு நிபந்தனைகளை மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொது இடங்களிலும், அலுவலகங்களிலும், முகக்கவசம் …

Read more

நீண்ட நாட்களுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!

TN HealthMinister

கொரொனா தொற்றில் இருந்து, இந்திய மக்களை காப்பாற்ற முன்னச்சிரிக்கையாக இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவை இந்திய அரசாகம் மே 3ஆம் தேதி வரை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கொரொனா குறித்த நடவடிக்கைகளை சிறப்பாக செயல்லாற்றியவர் …

Read more

ஏப்ரல் 15 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

apr15covid

இந்தியாவில், கொரோனா பரவாமல் தடுக்க மத்திய அரசங்கம் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது. அதன்படி, மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் போது கிடைக்கும் சேவைகள் குறித்தும் தெளிவுப்படுத்திள்ளது. மக்கள் எப்போதும் போல வீட்டிலே …

Read more

டாடா நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

PCR mac.

தமிழகத்தில் கொரொனா நோய் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இதனால் இந்திய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இந்தியப் பொருளாதாரமும் பெரும் சரிவில் உள்ளது. இதனை தொடர்ந்து, மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் …

Read more

சீரியல்களை ஒதிக்கி சினிமாக்களை களமிறக்கின்றதா தொலைக்காட்சி சேனல்கள்! அப்போ மக்களுக்கு ஒரே குஷிதான் போங்க!!

cinemas in TV channels

இந்தியாவில் கொரொனா பீதியால், 144 தடை நேற்றைய தினம் ஆன ஏப்ரல் 14 வரை வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் மேலும் மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, …

Read more

இந்திய மக்களுக்காக பிரதமர் மோடி சொன்ன 7 விஷயங்கள்! நோட் பண்ணிக்கங்கோ மக்களே!!

PM Modi Speech

இந்தியாவில் கொரொனா பீதியால் நோய்த்தொற்று பரவாமல் இருக்க இந்திய அரசு ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி இருந்தது. இந்நிலையில், நேற்று பிரதமர் மோடி வீடியோ மூலம் நாட்டு மக்களுடன் உரையாடி இருந்தார். …

Read more