அரசு மருத்துவமனையில்… பெண்ணின் வயிற்றில் 5 கிலோ கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை..!

govt

அரசு மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் இருந்த 5 கிலோ கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை செய்திருக்கிறார்கள். மணப்பாறை அடுத்த வடுகபட்டி என்கின்ற கிராமத்தில் வசிப்பவர் கலா. இவரின்  வயிற்றில் அடிக்கடி வலி ஏற்பட்டுள்ளதால் உள்ள …

Read more

ஒரு வழியாக முடிவுக்கு வந்த போராட்டம்… நாளை வேலைக்கு திரும்பும் மருத்துவர்கள்…!

doctors

மேற்குவங்க மாநிலத்தில் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு நாளை வேலைக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு …

Read more

தூக்கமே வரல… மருத்துவர்கள் போராட்டம் நடத்தும் இடத்துக்கே சென்று பேசிய மம்தா பானர்ஜி…!

mamtha 2

மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவர்கள் போராட்டம் நடத்தும் இடத்திற்கே நேரில் சென்று பேசியிருக்கின்றார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு …

Read more

நர்ஸை நண்பர்களுடன் சேர்த்து பலாத்காரம் செய்ய வந்த டாக்டர்… பெண் செய்த அதிரடி செயல்…!

sexual 1

மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்த செவிலியரை நண்பர்களுடன் சேர்த்து மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. கொல்கத்தாவில் பெண் பெயர்ச்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக …

Read more

லைவ் வேண்டும் என கேட்ட மருத்துவர்கள்… 2 மணி நேரம் காலி சேர்களுடன் காத்திருந்த மம்தா…!

mamtha 1

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் 2 மணி நேரமாக காத்திருந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் …

Read more

நாடு முழுவதும் வழுக்கும் மருத்துவர்கள் போராட்டம்… நேபாளம், பாகிஸ்தான் ஆதரவு…!

doctor

கொல்கத்தா ஆர்ஜி கர் என்ற மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 31 வயதான பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நாடு …

Read more

தலையில் 77 ஊசிகள்… அதிர்ந்து போன மருத்துவர்கள்… காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…! 

oadisha

மனதளவில் பாதிக்கப்பட்ட பெண் தலையில் 77 ஊசிகளை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலமாக நீக்கி இருக்கும் சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒடிசா மாநிலத்தின் போலாங்கிர் பகுதியை சேர்ந்த ரேஷ்மா.  19 வயதான இவருக்கு …

Read more

கொரோனா சிகிச்சை அளித்த மருத்துவமனையில் 29 பேருக்கு வைரஸ் தொற்று! அதிர்ச்சி தகவல்!

Corona status in TN and india

டெல்லியில் உள்ள டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் உட்பட 29 பேருக்குக் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25000 ஐ …

Read more

தமிழகத்தில் மேலும் இரு மருத்துவர்களுக்குக் கொரோனா! அதிர்ச்சியில் மக்கள்!

corona 2

தமிழகத்தில் ஏற்கனவே 8 மருத்துவர்களுக்குக் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஐத் தாண்டிவிட்டது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு நாளையுடன் முடிய உள்ள நிலையில் ஒடிசா, பஞ்சாப் மற்றும் …

Read more

தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா! பீலா ராஜேஷ் அறிவிப்பு!

corona 2

தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்குக் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை இன்று புதிதாக அறிவிக்கப்பட்ட 58 பேரையும் சேர்த்து மொத்தம் 969 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை மொத்த எண்ணிக்கை 7000 …

Read more