பிச்சை எடுப்பதற்காக விடுமுறை கேட்ட அரசு ஊழியர்

பிச்சை எடுப்பதற்காக விடுமுறை கேட்ட அரசு ஊழியர்

வீடு வீடாகச் சென்று பிச்சை எடுக்க வேண்டும் எனக் கேட்டு மத்திய பிரதேச பொறியாளர் ஒருவர் விடுப்பு கடிதம் எழுதியது இணையத்தில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தின் மால்வா மாவட்டத்தில் பணியாற்றி வருபவர் ராஜ்குமார் யாதவ் என்ற பொறியாளர். விநோதமான…
ஒரே இரவில் பல லட்சங்களை பெற்ற அதிர்ஷ்டக்காரர்

ஒரே இரவில் பல லட்சங்களை பெற்ற அதிர்ஷ்டக்காரர்

அதிர்ஷ்டம் ஒரு மனிதனுக்கு எப்போது வரும் எப்படி வரும் என்றெல்லாம் சொல்ல முடியாது வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வரும். அப்படித்தான் மத்திய பிரதேசத்தில் ஒருவருக்கு வந்திருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம், பன்னாவில் அமைந்துள்ள வைர சுரங்கங்களில் பலரும் அரசு அனுமதியுடன் குத்தகைக்கு…
மீண்டும் வடமாநிலங்களில் துவங்கி வரும் ஊரடங்கு

மீண்டும் வடமாநிலங்களில் துவங்கி வரும் ஊரடங்கு

கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் தினசரி 6000 பாதிப்புகளுக்கு மேல் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 2000க்கும் குறைவாகத்தான் பாதிப்பு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது டெல்லியில்…
ஒரே கடையில் முடிவெட்டிய 6 பேருக்குக் கொரோனா! அதிர்ச்சியளிக்கும் தகவல்!

ஒரே கடையில் முடிவெட்டிய 6 பேருக்குக் கொரோனா! அதிர்ச்சியளிக்கும் தகவல்!

கொரோனா நோயாளிக்குப் பின் முடிவெட்டிய 5 பேருக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் இதுவரை 25,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு…