கொரோனா சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் – கடைசியாக அரசு அறிவித்த ஆறுதல்!

delhi

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 20,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் …

Read more

ஊரடங்கால் இண்டர்நெட் ஹேங்க் ஆகுமா? அமேசான் ப்ரைம் அதிரடி அறிவிப்பு!

amazon 2

ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தடையில்லா சேவை வழங்கும் பொருட்டு அமேசான் ப்ரைம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4,00,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் 600 …

Read more

ஒரே நாளில் உக்கிரமான ’குடி’மகன்கள் – டாஸ்மாக்கை உடைக்க முயற்சி!

tas

ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஒரு நாள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் குடிகாரர்கள் பொறுக்கமாட்டாமல் டாஸ்மாக் கடை முன்னர் கூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4,00,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் …

Read more

இந்திய அரசு செய்யவேண்டியது என்ன? ப சிதம்பரத்தின் 10 அறிவுரைகள்!

pa chidambara

ஊரடங்கு உத்தரவால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் 10 அறிவுரைகளை முன்னாள் நிதியமச்சர் ப சிதம்பரம் வழங்கியுள்ளார். ப சிதம்பரத்தின் 10 அறிவுரைகள்;- விவசாயிகளுக்கு பிரதமர் கிஷான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையை …

Read more

இவர்களின் நிலைமை என்ன? மோடிக்கு கமல் கேள்வி!

kamal

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை அடுத்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அணிசேரா தொழிலாளர்களின் நிலைமை என்ன என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 18,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் …

Read more

சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கவேண்டுமா ? நீதிமன்றம் அதிரடி கேள்வி !

toll booyth

தமிழகத்தில் இன்று மட்டும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்காமல் இருப்பது குறுத்து தமிழக அரசு யோசிக்க வேண்டும் என சென்னை நீதிமன்றத்தின் மதுரை கிளை அறிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,000 ஐ …

Read more

கோயம்பேட்டில் குவியும் மக்கள்… கொரோனா பரவும் அபாயம் !

corona 5

சென்னையில் இருந்து ஊருக்கு திரும்பும் மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வருவதால் அங்கு நெரிசலான சூழல் உருவாகியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 470 க்கும் மேற்பட்டோர் …

Read more