வரும் வாரங்களில் ஊரடங்கு இருக்குமா?

lock down 2

கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக பரவி வருவதால் வெள்ளி சனி ஞாயிறு நாட்களில் அனைத்து கோவில்களும் அடைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் ஞாயிற்றுகிழமையாதலால் கடைகள் …

Read more

நாளை ஊரடங்கு – போலீஸ் டிஜிபியின் எச்சரிக்கை

lock down 1

கரோனா ஊரடங்கின்போது காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ளார். வாகன சோதனையின்போது போலீஸார் மனித நேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் …

Read more

தமிழக முழு ஊரடங்கு- நடிகர் சித்தார்த் கருத்து

siddharth 1

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக பரவி வருவதால்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை …

Read more

மீண்டும் வடமாநிலங்களில் துவங்கி வரும் ஊரடங்கு

gujarath lock down

கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் தினசரி 6000 பாதிப்புகளுக்கு மேல் வந்து கொண்டிருந்த …

Read more

தமிழகத்தில் ஊரடங்கு மீறல், சுமார் ரூ.6 கோடி வசூல்!

Curfew Violation

கொரொனா நோய் தொற்று பரவாமல் தடுக்க, என்னதான் அரசு தரப்பு ஊரடங்கை பிறப்பித்தாலும் நம் மக்களில் சிலர் விதிகளை மீறி தேவையின்றி ஊர் சுற்றி வரத்தான் செய்கிறார்கள். …

Read more

ஊரடங்கால் இந்தியாவில் 2 கோடி குழந்தைகள் அதிகமாக பிறக்கும் வாய்ப்பு! அதிர்ச்சி தகவல்!

preg

ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உலகளவில் அதிகமாக 10 கோடி குழந்தைகள் பிறக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் …

Read more

10 ஆம் வகுப்பு தேர்வுகள் எப்போது? தேர்வுத்துறை வெளியிட்ட அற்விப்பு!

10th Public Exams update

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் நடத்தப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்தியா முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ளன. …

Read more

தமிழகத்தில் ஒரே ஒரு பச்சை மண்டலம்! திறக்கப்படுமா டாஸ்மாக்?

tasmac

பச்சை மண்டலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை அறிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கபப்ட்டவர்களின் எண்ணிக்கை 33,00,000 ஐ  தாண்டியுள்ளது. …

Read more

1200 தொழிலாளர்களோடு கிளம்பியது முதல் ரயில்! ஊரடங்குக்குப் பின் முதல் பயணம்!

train

மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தபடி வெளிமாநில தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு முதல் ரயில் தெலங்கானாவில் இருந்து கிளம்பியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநில தொழிலாளர்கள் வெளி மாநிலங்களில் …

Read more