நடிகை கஸ்தூரியை ஆபாசமாக விமர்சித்த நபர்! நெத்தியடி பதில்!

actress

நடிகை கஸ்தூரியின் சமூகவலைதளப் பக்கத்தில் ஆபாசமாக கமெண்ட் செய்த நபருக்கு அவர் பாணியிலேயே பதிலளித்துள்ளார் நடிகை கஸ்தூரி. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் பஞ்சாப் …

Read more

70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு! ஊரடங்கு எதிரொலி!

preg

உலகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 70 லட்சம் பெண்கள் கர்ப்பமாக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்க வேண்டிய …

Read more

வாகன சோதனையில் ஈடுபட்ட போலிஸார் ! இளைஞரின் செயலால் அதிர்ச்சி!

theni

தேனியில் போலிஸார் வாகன சோதனை செய்து இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்ய இருந்த நிலையில் இளைஞர் ஆத்திரத்தில் அருகில் இருந்த பேரிகார்டில் தலையை மோதிக்கொண்ட செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் …

Read more

4 நாள் ஊரடங்கு இன்றுடன் முடிவு! கடைகள் இயங்கும் நேரத்தில் மாற்றம்!

shop

சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் அறிவிக்கப்பட்ட 4 நாட்கள் ஊரடங்கு இன்றோடு முடியவுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 2000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் …

Read more

வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப அனுமதி! உள்துறை அமைச்ச்சகம் அனுமதி!

mumbai

கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் அனுமதியுடன் சொந்த ஊருக்கு திரும்பலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநில தொழிலாளர்கள் வெளி மாநிலங்களில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். …

Read more

பள்ளிகள் திறப்பது எப்போது? அமைச்சர் அளித்த பதிலால் குழப்பம்!

schoold

தமிழகத்தில் ஊரடங்கு முடிந்த பின்பு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்விக்கு செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். இந்தியா முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளி ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்தப்படாத …

Read more

ஊரடங்கு இல்லாவிட்டால் பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு இருந்திருக்கும்? அதிர்ச்சித் தகவல்!

Corona status in TN and india

இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப் படாமல் இருந்திருந்தால் 73,000 பேர் வரை கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என சொல்லப்படுகிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பல தடுப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் …

Read more

அக்டோபர் 15 வரை ஹோட்டல்கள் மூடப்படுமா? அதிர்ச்சி அளித்த தகவல்

india

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டுள்ள ஹோட்டல்கள் திறக்க அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி ஆகும் என வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் வரும் மே மாதம் 3 ஆம் தேதிவரை …

Read more

ஊரடங்கை மீறியதால் பைக்கை பிடுங்கிய போலீஸார்! தீக்குளித்த இளைஞர்!

kerala 1

ஊரடங்கை மீறி பைக்கில் சுற்றியதால் இளைஞன் ஒருவரின் பைக்கை போலிஸார் பிடுங்க அதனால் ஆத்திரமடைந்த இளைஞர் தீக்குளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் 17 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. காரணமாக நாடு …

Read more

தமிழகத்தில் மே 3 வரை ஊரடங்கு நீடிக்கும்! முதல்வர் அதிரடி!

Tamilandu Chief Minister

தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கில் எவ்வித தளர்வும் இருக்காது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இன்று முதல் சில …

Read more