இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை பூஜ்ய எண்ணிக்கையை தொடுவது எப்போது? ஆய்வு முடிவுகள்!
இந்தியாவில் கொரோனா முழுவதுமாக குறைவது எப்போது என ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் தற்போது கொரோனா எண்ணிக்கை 21,000 ஐ தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 681 ஆக …
இந்தியாவில் கொரோனா முழுவதுமாக குறைவது எப்போது என ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் தற்போது கொரோனா எண்ணிக்கை 21,000 ஐ தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 681 ஆக …
சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் கொரோனா பரவியுள்ளதாக செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்துள்ள மாவட்டமாக சென்னை உள்ளது. இதுவரை சென்னையில் …
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டுள்ள ஹோட்டல்கள் திறக்க அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி ஆகும் என வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் வரும் …
ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த டி 20 உலகக்கோப்பை தொடரை இந்தியாவில் நடத்தலாம் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் …
இந்திய நிறுவனமான ஜியோவின் பங்குகளை மார்க் ஸூக்கர்பர்க் வாங்கியுள்ளார். நிலையன்ஸ் குழுமத்தின் தொலைதொடர்பு சேவை நிறுவனமான ஜியோ இந்தியா முழுவதும் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாக இருந்து …
கொரோனா நிவாரணத்துக்காக முதல்வர் நிவாரண நிதிக்காக ரூ 543 கொடுத்துள்ளார் பள்ளி சிறுமி. தமிழகத்தில் கொரோன தொற்றைத் தடுக்க வரும் மே 3 ஆம் தேதி வரை …
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், கொரொனா பாதிக்க்கப்பட்டவர்களை அறிய …
கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் சானிட்டைசர் உள்ளிட்ட பொருட்களுக்காவது ஜி எஸ் டி வசூலிக்கக் கூடாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் …
ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளதால் ஆண்கள் கடந்த ஒரு மாதமாக முடிதிருத்திக் கொள்ள முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பால் 25 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு …
கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து மத்திய அரசு நூறு நாள் வேலைத்திட்டத்தின் சம்பளத்தை உயர்த்திய நிலையில் இப்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக …