மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். வரலாற்று புதினமான பொன்னியின் செல்வன் நாவலை எழுதியவர் கல்கி.
கல்கியின் இந்த நாவல் பெரிது என்பதால் படமாக இயக்க முடியாது என்பதே பலரின் கருத்தாக பல வருடமாக உள்ளது.
அதை உடைத்து படமாக இயக்குகிறேன் என மணிரத்னம் இப்படத்தை இயக்கி வருகிறார்.
கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Ponniyin Selvan 🗡 pic.twitter.com/iUSGeDe9Qj
— Ravi Mohan (@iam_RaviMohan) March 2, 2022








