H Vinoth Next : “தீரன் இஸ் பேக்” – கார்த்தியுடன் மீண்டும் இணையும் எச் வினோத்; சூர்யா, தனுஷ் படங்கள் என்னாச்சு? ஷாக்கிங் அப்டேட்!
‘ஜனநாயகன்’ பட வேலைகளை முடித்த கையோடு, இயக்குனர் எச். வினோத் தனது அடுத்த அதிரடி ஆட்டத்தை கார்த்தியுடன் தொடங்கவுள்ளார்.
‘ஜனநாயகன்’ பட வேலைகளை முடித்த கையோடு, இயக்குனர் எச். வினோத் தனது அடுத்த அதிரடி ஆட்டத்தை கார்த்தியுடன் தொடங்கவுள்ளார்.
மண்டேலா மற்றும் மாவீரன் படங்களின் மூலம் முத்திரை பதித்த மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தனது அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த ‘பீல் குட்’ படங்களில் ஒன்றான ‘தோழா’ வெளியாகி நேற்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு இயக்குனர் வம்சி பைடிபள்ளி பகிர்ந்துள்ள நெகிழ்ச்சியான தகவல்கள் இதோ.
கென் கருணாஸ் இயக்கத்தில் தமிழில் வெற்றி பெற்ற ‘யூத்’ திரைப்படம் வரும் மார்ச் 26-ம் தேதி தெலுங்கில் வெளியாகிறது. இப்படத்தின் தெலுங்கு விழாவில் சூர்யா மற்றும் கார்த்தியின் அறிவுரை குறித்து கென் பகிர்ந்த தகவல்கள் வைரலாகி வருகின்றன.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி 2’ (Kaithi 2) படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் டீசர் குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘டில்லி’ (Dilli) எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் அப்டேட் மார்ச் 14-ல் வெளியாக வாய்ப்புள்ளது.
ஒரு டீ விலையில் முழுச் சாப்பாடு! 1000 நாட்களைக் கடந்த கார்த்தியின் 10 ரூபாய் உணவகம் இன்றும் ஏழைகளின் பசியைத் தீர்க்கும் ஆலயமாகத் திகழ்கிறது.
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் , கார்த்தி, இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படத்துக்கு இசையமைத்திருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா. இப்படத்தில் …
நடிகர் கார்த்தி நடிப்பில் எத்தனையோ படங்கள் வெளிவந்துள்ளது. அவற்றில் இந்த மூன்று படங்களை மட்டும் கார்த்தி மறக்காமல் வைத்துள்ளார் அந்த படங்கள் , பையா, சுல்தான், கொம்பன் ஆகிய மூன்று படங்கள் ஆகும். இந்த …
விவசாயம் பற்றி கார்த்திக்கு எப்படி தெரியும் என அவரின் அண்ணனான நடிகர் சூர்யா வினவியுள்ளார். உழவன் விருதுகள் என்ற நிகழ்ச்சியில் தனது தம்பி கார்த்தியிடம் அந்த கேள்வியை கேட்டுள்ளார். அண்ணன் தம்பி உரையாடிக்கொள்ளும் அந்த …
மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். வரலாற்று புதினமான பொன்னியின் செல்வன் நாவலை எழுதியவர் கல்கி. கல்கியின் இந்த நாவல் பெரிது என்பதால் படமாக இயக்க முடியாது என்பதே பலரின் கருத்தாக பல …