வேதம் புதிது சந்தித்த சர்ச்சைகள்
தமிழில் வந்த வித்தியாச கதைக்களம் கொண்ட திரைப்படம் தான் வேதம் புதிது திரைப்படம் இந்த திரைப்படம் கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியானது. பாரதிராஜா இயக்கத்தில் தேவேந்திரன் இசையமைப்பில் இப்படம் வெளியானது …
தமிழில் வந்த வித்தியாச கதைக்களம் கொண்ட திரைப்படம் தான் வேதம் புதிது திரைப்படம் இந்த திரைப்படம் கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியானது. பாரதிராஜா இயக்கத்தில் தேவேந்திரன் இசையமைப்பில் இப்படம் வெளியானது …
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடித்து கடந்த 1988 இல் வெளிவந்த திரைப்படம் உழைத்து வாழ வேண்டும் இப்படத்தை அமீர்ஜான் இயக்கியிருந்தார் அமீர்ஜான் பாலச்சந்தரின் சிஷ்யர். இப்படத்தில் விஜயகாந்த், ராதிகா மற்றும் பலரானோர் …
தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என அழைக்கப்பட்டவர் ஜெய்சங்கர்,இவர் அறிமுகமானதில் இருந்து பல வருடங்கள் இவர் மாஸ் நடிகரா விளங்கினார். 80களின் ஆரம்பத்தில் நடிகர் மோகனுக்கு எப்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு படம் வருமோ அது போல …
சார்லி தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சார்ந்தவர், 1982ல் வந்த லாட்டரி டிக்கெட் படத்தின் மூலம் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர், தொடர்ந்து சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார் இவர். காமெடியாக இவர் நடித்து …
தமிழ் சினிமாவுக்கு விக்ரமனின் புது வசந்தம் ஒரு வித்யாசமான படம், ரசிகர்களுக்கும் புது வரவாய் அது இருந்தது, அது வரை இது மாதிரி கதைகளை பார்க்காத மக்களுக்கு அது புதிதாய் இருந்தது. இந்த கதை …
தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமான குமரன் தங்கராஜன், ஹீரோவாக நடித்த குமார சம்பவம் படம் செப்டம்பர் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பயல் ராதாகிருஷ்ணா, குமரவேல், பால சரவணன், ஜி.எம்.குமார், வினோத் சாகர், லிவிங்ஸ்டன் என …
பொதுவாக எல்லாம் தான் நன்றாக இருக்கும்போதே தன் மகனை செட்டில் செய்துவிட வேண்டும் என நினைப்பார்கள். சினிமா கலைஞர்கள், தன் மகனை வேறு துறைகளில் நுழைத்துவிட முயற்சித்து விட பார்த்து , அது முடியவில்லை …
1991ம் ஆண்டு பொங்கலுக்கு தர்மதுரை, சாமிப்போட்ட முடிச்சு உள்ளிட்ட பல்வேறு படங்கள் ரிலீசாகின, அத்துடன் இந்த ஹாரர் படமான வா அருகில் வா படமும் ரிலீஸ் ஆச்சு. கண்ணதாசனின் மகன் கலைவாணன் …
மணிவண்ணன் அவர்களுக்கு சஸ்பென்ஸ் படங்களை இயக்க சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை, பல ஆங்கில நாவல்களை கலந்து ஒரு திரைக்கதை அமைத்து அதை பிரமாத படமாக கொடுத்து விடுவார். எல்லா பெண்களிடம் தவறான துஷ்பிரயோகங்கள் செய்து தனது …
கடந்த 1987 ஆம் ஆண்டு வெளிவந்த நீதிக்கு தண்டனை என்ற திரைப்படத்தில் சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என்ற பாடலின் மூலம் அறிமுகமானவர் ஸ்வர்ணலதா. அதன் பிறகு 1988ல் வெளிவந்த குரு சிஷ்யன் திரைப்படத்தில் இடம் …