---Advertisement---

இன்ஸ்பெக்டரை நேரில் அழைத்து பாராட்டிய ஸ்டாலின்

Published on: November 12, 2021
---Advertisement---

நேற்று மழையால் உடல் மரத்துப்போய் மரம் விழுந்து உயிருக்கு போராடிய இளைஞர் ஒருவரை இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி என்பவர் தன் தோளில் தூக்கி சுமந்து ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு செல்ல வைத்து அவரது உயிரை காப்பாற்றினார்.

இன்ஸ்பெக்டரின் இந்த துணிச்சலான செயலுக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.டிஜிபி சைலேந்திரபாபுவும் அவரை பாராட்டியுள்ளார்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினும் அவரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க