இன்ஸ்பெக்டரை நேரில் அழைத்து பாராட்டிய ஸ்டாலின்
நேற்று மழையால் உடல் மரத்துப்போய் மரம் விழுந்து உயிருக்கு போராடிய இளைஞர் ஒருவரை இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி என்பவர் தன் தோளில் தூக்கி சுமந்து ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு செல்ல வைத்து அவரது உயிரை காப்பாற்றினார். …
