---Advertisement---

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி – மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார்

Published on: January 16, 2021
---Advertisement---

உலகத்தை உலுக்கி கொண்டிருந்த கொரோனா வைரஸ் பரவல் உலக நாடுகளை மரண பீதியில் ஆழ்த்தி விட்டது. கடந்த சில நாட்களாகத்தான் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்கு வர துவங்கியுள்ளனர்.

கொரோனாவுக்கு பல நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இன்று காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடி டெல்லியிலும், தமிழக முதல்வர் எடப்பாடி மதுரையிலும் துவக்கி வைத்தனர்.

மதுரையில் முதல் தடுப்பூசியை கொரோனா மெடிக்கல் கவுன்சில் தலைவர் செந்திலுக்கு முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மூன்று முறை தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.