தமிழில் சூப்பர் ஹிட் படங்கள் பலவற்றி நடித்து வெற்றி பெற்று தமிழ் மணங்களை கொள்ளை கொண்டவர் குஷ்பு. பின்பு திமுகவிலும் சேர்ந்து அரசியல் களப்பணியாற்றினார்.
பின்பு அதிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார். அவருக்கு காங்கிரஸில் உயரிய பொறுப்பும் தரப்பட்ட நிலையில் சில நாட்களாக குஷ்பு காங்கிரஸில் சேரப்போகிறார் என்று வதந்திகள் உலா வந்த வண்ணம் உள்ளன.
இதை குஷ்பு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
நான் பாஜகவில் இணைய போகிறேன் என்ற வதந்தி பரவுகிறது, இப்பொழுது காங்கிரஸ் மேடையில் நின்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். பெரம்பூரில் நடந்த சத்தியாகிரக அறவழி அமர்வு போராட்டத்தில் குஷ்பூ திட்டவட்டமாக கூறியுள்ளார்.













