---Advertisement---

அகத்தியர் அருளிய உடனடி தொடுகுறி ஆருடம்

Published on: February 25, 2022
---Advertisement---

மனதில் உள்ள காரியம் நடக்குமா நடக்காதா என்பதை அறிய அகத்தியர் தொடுகுறி ஆருடம் பயன்படுகிறது. இந்த தொடுகுறி ஆருடம் புத்தக வடிவில் இருந்தாலும் அனைவரும் பயன்பெறுவதற்காக வீடியோ வடிவில் கொடுத்துள்ளார்கள்.

ஏதாவது ஒரு கட்டத்தில் உள்ள எண்ணை நினைத்துக்கொண்டு தொட்டால் உங்கள் மனதில் நினைத்த காரியம் நடக்குமா நடக்காதா என தெரிந்து விடும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.