---Advertisement---

திருமங்கலம் அருகே பிரியாணி சாப்பிட்ட 39 பேருக்கு வாந்தி, மயக்கம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!

By Sri
Published on: September 13, 2024
---Advertisement---

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே பிரியாணி சாப்பிட 39 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடியை அடுத்து இருக்கும் வில்லூரில் திமுக பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பிறகு நிர்வாகிகளுக்கு சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி உணவுகள் வழங்கப்பட்டது. இதில் சிலர் கூட்டம் நடந்த இடத்தில் சாப்பிட்டார்கள்.

பலர் வீட்டிற்கு சென்று சாப்பிட்டார்கள் பிரியாணி சாப்பிட சிறிது நேரத்தில் 50க்கும் மேற்பட்டோருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 17 பெண்கள் குழந்தைகள் உட்பட 39 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் மிகுந்த அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பாதிக்கப்பட்ட 39 பேரை விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் அதிகாரிகள் அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது திமுக பொதுக்கூட்டத்தில் வழங்கப்பட்ட பிரியாணி சாப்பிட கட்சியில் இருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் இதுபோன்ற ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது தெரிய வந்தது.

பொதுக்கூட்டத்தில் வினியோகம் செய்யப்பட்ட பிரியாணி தரம் குறைந்து இருந்ததாலும் கெட்டுப்போன இறைச்சி ப்பட்டதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திமுகவினர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Multi-split analytical grid tracking actress Trisha and Chief Minister Vijay highlighting the viral Instagram unfollow move amid Sangeetha divorce case.

“அந்த ஒரு காரணத்தால்தான் அன்ஃபாலோ பண்ணிட்டாங்களோ?!”.. விவாகரத்து வழக்கிற்கு நடுவே விஜய்யின் 52வது பிறந்தநாளை புறக்கணித்த த்ரிஷா.. கோலிவுட்டையே உலுக்கிய அதிரடி ‘பிரேக்கப்’ வதந்தி!

Megastar Chiranjeevi along with his wife Surekha gifting a traditional saree to actress Samantha and greeting director Raj Nidimoru for Maa Inti Bangaaram success.

“புடவை கட்டிக்கிட்டு சாடிசம் பண்ற சீன் அற்புதம்!”.. ‘மா இண்டி பங்காரம்’ டீமிற்கு மெகாஸ்டார் கொடுத்த மெகா வாழ்த்து.. சமந்தா – ராஜ் தம்பதியின் ‘புதிய சாப்டரை’ வரவேற்ற சிரஞ்சீவி!

Official visual still from Baahubali The Eternal War animated movie presented by SS Rajamouli at the Annecy International Animation Film Festival 2026.

“அனிமேஷன் உலகையே ஆளப்போகும் மகிழ்மதி!”.. உலக கான்ஸ் மேடையில் கெத்தாக நுழைந்த ‘பாகுபலி தி எடர்னல் வார்’.. புக்கிங் தொடங்கிய 2 நிமிடத்தில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து மெகா சாதனை!

Bollywood actor Hrithik Roshan captured landing at Chennai airport for shooting his special action cameo in Superstar Rajinikanth's Jailer 2.

“தியேட்டர்கள் தவம் கிடக்கப் போகுது!”.. சத்தமில்லாமல் சென்னை வந்திறங்கிய ஹிருத்திக் ரோஷன்.. ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தில் நெல்சன் லாக் செய்த பாலிவுட் ‘சம்பவம்’ இதோ!

Actress Samantha Ruth Prabhu with her husband Raj Nidimoru at Maa Inti Bangaaram success meet highlighting her baby bump.

“அந்தப் புகைப்படம் உண்மைதான்.. சமந்தா அம்மா ஆகப்போறாங்க!”.. ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு மத்தியில் சமந்தாவின் கர்ப்பத்தை உறுதி செய்த இயக்குநர் நந்தினி ரெட்டி!

Director Perarasu issuing an official request to Chief Minister Vijay regarding cinema theatre food items price monitoring systems.

“பாப்கார்ன் வாங்குற காசுல ஒரு தியேட்டர் டிக்கெட்டே வாங்கிடலாம்!”.. திரையரங்கு உணவுப் பொருட்கள் விலைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசுக்குக் கோரிக்கை.. முதல்வர் விஜயிடம் இயக்குநர் பேரரசு வைத்த மெகா டிமாண்ட்!