திருமங்கலம் அருகே பிரியாணி சாப்பிட்ட 39 பேருக்கு வாந்தி, மயக்கம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே பிரியாணி சாப்பிட 39 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடியை அடுத்து இருக்கும் வில்லூரில் திமுக …
