---Advertisement---

திமுக ஆட்சியில் காவலர்களுக்கு மரியாதை இல்லை- மாரிதாஸ் பேச்சு

Published on: February 21, 2022
---Advertisement---

திமுக ஆட்சியில் காவலர்களுக்கு சரியான மரியாதை இல்லாதாதகவும் அனைத்து பகுதிகளிலும் காவலர்கள் மரியாதை இல்லாமல் நடத்தப்படுவதாகவும் பிரபல யூ டியூபர் மாரிதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் திமுகவினர் காவலர்களை நாகரீகமில்லாமல் நடத்துவதைப் பல வீடியோகளில் காண முடிகிறது. காவலர்களின் இந்த அவல நிலைக்குக் காரணம் திமுகவிற்குச் சலாம் போடும் சில மூத்த அதிகாரிகளின் ஊழல் பேராசை தான். இவர்களால் கிடைமட்ட காவலர்கள் அடிமையாக்கப்பட்டுள்ளனர்.

என மாரிதாஸ் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.