---Advertisement---

சமூக வலைதளம் மூலம் பயங்கரவாத ஆதரவு திரட்டிய திருவாரூர் நபர் கைது

Published on: September 18, 2021
---Advertisement---

மதுரை காஜிமார் கடந்த 2020ல் சர்வதேச பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதாக கூறி ஒரு நபர் கைது செய்யப்பட்டார். அவருக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த பாபா என்பவருடன் தொடர்பு உள்ளதாகவும் அவர்களுடன் சேர்ந்து சதித்திட்டங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் என்.ஐ ஏ அதிகாரிகள் இன்று மன்னார்குடி சென்று பாபா பக்ரூதின் என்ற அந்த நபரை கைது செய்துள்ளனர்.

https://youtu.be/Zvmns76kY7s

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.