மதுரை காஜிமார் கடந்த 2020ல் சர்வதேச பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதாக கூறி ஒரு நபர் கைது செய்யப்பட்டார். அவருக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த பாபா என்பவருடன் தொடர்பு உள்ளதாகவும் அவர்களுடன் சேர்ந்து சதித்திட்டங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் என்.ஐ ஏ அதிகாரிகள் இன்று மன்னார்குடி சென்று பாபா பக்ரூதின் என்ற அந்த நபரை கைது செய்துள்ளனர்.
https://youtu.be/Zvmns76kY7s













