சமூக வலைதளம் மூலம் பயங்கரவாத ஆதரவு திரட்டிய திருவாரூர் நபர் கைது
மதுரை காஜிமார் கடந்த 2020ல் சர்வதேச பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதாக கூறி ஒரு நபர் கைது செய்யப்பட்டார். அவருக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த பாபா என்பவருடன் தொடர்பு உள்ளதாகவும் அவர்களுடன் சேர்ந்து …
