---Advertisement---

போதையில் தண்டவாளத்தில் தூக்கம்- ரயில் சென்றும் உயிர் தப்பிய மனிதர்

Published on: September 29, 2021
---Advertisement---

கோவை மாவட்டம் துடியலூரில் ரயில் சென்றபோது தண்டவாளத்தில் மதுபோதையில் ஒரு நபர் கிடந்தார் இதை பார்த்த ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயன்றார் இருப்பினும் ரயில் சிறிது தூரம் சென்ற உடன் தான் நின்றது.

அந்த நபரும் அதிர்ஷ்டவசமாக பிழைத்துக்கொண்டார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.