போதையில் தண்டவாளத்தில் தூக்கம்- ரயில் சென்றும் உயிர் தப்பிய மனிதர்

thandavalam

கோவை மாவட்டம் துடியலூரில் ரயில் சென்றபோது தண்டவாளத்தில் மதுபோதையில் ஒரு நபர் கிடந்தார் இதை பார்த்த ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயன்றார் இருப்பினும் ரயில் சிறிது தூரம் சென்ற உடன் தான் நின்றது. …

Read more

போதைக்காக இதைக் கூடவா குடிப்பது? தீவிர சிகிச்சையில் மூன்று பேர்!

spirti

பெரம்பலூரில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஸ்பிரிட்டைக் குடித்த மூவர் உடல்நலம் குறைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 21,00,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 13500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் …

Read more