உலகெங்கும் பரவி இந்தியாவில் நுழைந்து நாட்டு மக்களையும் வீட்டுக்குள்ளேயே நுழைய காத்திருக்கும் கொரோனா வைரஸ்சை ஒழித்தே ஆகவேண்டும் என்று இந்திய அரசு 144 உத்தரவு பிறப்பித்து மக்களை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்துள்ளது.
இந்திய அரசின் இந்த நடவடிக்கையால் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க ஒவ்வொரு நாளும் மக்கள் போராடி வருகின்றனர். அதையும் மீறி நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இதனால் தமிழக அரசு, அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதனால் வரை, கொரோனா வைரஸை சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, தமிழக அரசு அனுமதி அளித்துள்ள தனியார் மருத்துவமனைகளின் பட்டியல் மாவட்ட வாரியாக பார்க்கலாம்.







