பருவமழை தொடங்கிவிட்டது இனிமேல் மழைக்கான நேரம் என்பதால் அடிக்கடி மழை வருகையை எதிர்பார்க்கலாம். அக்டோபர் முதல் நவம்பர் வரௌ உச்சக்கட்டமான பருவமழைக்காலம் என்பதால் அரசு மழையினால் ஏற்படும் பாதிப்புகளுக்காகவும் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நாளை முதல் 15 மாவட்டங்களில் அதிகமான மழையை எதிர்பார்க்க முடியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைபெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.













