அமைச்சர் செந்தில் பாலாஜி அக்டோபர் 4ல் மீண்டும் ஆஜராகனும்… நீதிமன்றம் உத்தரவு…!
அமைச்சர் செந்தில் பாலாஜி அக்டோபர் 4-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சட்டவிரோதமாக பணம் …
