டீக்கடைக்காரரை ஜன்னலில் கட்டி வைத்து அடித்து தாக்கிய போலீஸ்… வைரலாகும் வீடியோ…!

டீக்கடைக்காரரை ஜன்னலில் கட்டி வைத்து அடித்து தாக்கிய போலீஸ்… வைரலாகும் வீடியோ…!

டீக்கடைக்காரரை ஜன்னலில் கட்டி வைத்து போலீஸ்காரர் ஒருவர் கொடூரமாக தாக்கிய வீடியோ ஆனது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. மத்திய பிரதேசம் மாநிலம் பெதுல் மாவட்டத்தில் உள்ள முல்டாய் காவல் நிலையத்தில் ஒரு ஜன்னலில் ஒருவர் கை கட்டி வைக்கப்பட்ட வீடியோவானது…
மகாவிஷ்ணு அதிரடி கைது… வந்து இறங்கியதும் தட்டி தூக்கிய போலீஸ்… தீவிர விசாரணை…!

மகாவிஷ்ணு அதிரடி கைது… வந்து இறங்கியதும் தட்டி தூக்கிய போலீஸ்… தீவிர விசாரணை…!

சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்த நிலையில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை, அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் சொற்பொழிவு நடத்திய மகாவிஷ்ணு மீது பலரும்…
ஊரடங்கை மீறியதால் பைக்கை பிடுங்கிய போலீஸார்! தீக்குளித்த இளைஞர்!

ஊரடங்கை மீறியதால் பைக்கை பிடுங்கிய போலீஸார்! தீக்குளித்த இளைஞர்!

ஊரடங்கை மீறி பைக்கில் சுற்றியதால் இளைஞன் ஒருவரின் பைக்கை போலிஸார் பிடுங்க அதனால் ஆத்திரமடைந்த இளைஞர் தீக்குளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் 17 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில்…
stalin

திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டம் ரத்து! மாற்று யோசனையில் ஸ்டாலின்!

திமுக ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை காவல்துறை அனுமதி மறுப்பால் ரத்து செய்யப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சென்னை மாநகராட்சி காவல்துறை அதற்கு…
கும்பலைக் கலையச் சொன்ன நடிகருக்கு கொலை மிரட்டல்! போலீஸில் புகார்!

கும்பலைக் கலையச் சொன்ன நடிகருக்கு கொலை மிரட்டல்! போலீஸில் புகார்!

பிரபல நடிகர் ரியாஸ்கான் தனது வீட்டின் முன் கும்பலாக நின்றவர்களைக் கலைய சொன்னதால் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளது ஒரு கும்பல். கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே…
அடித்தவரிடம் மன்னிப்புக் கேட்ட போலிஸ்காரர் – சமூகவலைதளத்தில் வெளியான வீடியோ!

அடித்தவரிடம் மன்னிப்புக் கேட்ட போலிஸ்காரர் – சமூகவலைதளத்தில் வெளியான வீடியோ!

இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெளியே வருபவர்களை போலிஸார் அடிக்கும் வீடியோக்கள் வெளியாகி பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அதை மதிக்காமல் அவ்வபோது வெளியே வருவதும் வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. அதுபோல வெளியே வருபவர்களை…
கொரோனா சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் – கடைசியாக அரசு அறிவித்த ஆறுதல்!

கொரோனா சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் – கடைசியாக அரசு அறிவித்த ஆறுதல்!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 20,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில்…
ஒரே நாளில் உக்கிரமான ’குடி’மகன்கள் – டாஸ்மாக்கை உடைக்க முயற்சி!

ஒரே நாளில் உக்கிரமான ’குடி’மகன்கள் – டாஸ்மாக்கை உடைக்க முயற்சி!

ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஒரு நாள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் குடிகாரர்கள் பொறுக்கமாட்டாமல் டாஸ்மாக் கடை முன்னர் கூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4,00,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் 600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில்…