பெண் சம்மதித்தாலும்… இப்படி நடக்கும் பாலியல் உறவு பலாத்காரமே… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

பெண் சம்மதித்தாலும்… இப்படி நடக்கும் பாலியல் உறவு பலாத்காரமே… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

பெண் சம்மதித்தாலும் ஏமாற்றியோ பயமுறுத்தியோ நடக்கும் பாலியல் உறவு என்பது பலாத்காரமே என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கு ஒன்றில் சுமத்தப்பட்ட வழக்கில் பெண் சுயநினைவு இல்லாத நிலையில் பாலியல் வல்லுறவு செய்து பின்னர் திருமணம்…
அறைக்குள் நுழையும்போதே ரத்த வெள்ளத்தில் இருந்த மருத்துவர்… வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்…!

அறைக்குள் நுழையும்போதே ரத்த வெள்ளத்தில் இருந்த மருத்துவர்… வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்…!

அறைக்குள் நுழையும் போதே மருத்துவர் ரத்த வெள்ளத்தில் இருந்ததாக சஞ்சய் ராயின் வக்கீல் கவிதா சர்க்கார் நீதிமன்றத்தில் வாதாடி இருக்கின்றார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய…
சொல்லி 5 வருஷம் ஆச்சு… இப்ப வரைக்கும் என்ன செஞ்சீங்க… மத்திய அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி…!

சொல்லி 5 வருஷம் ஆச்சு… இப்ப வரைக்கும் என்ன செஞ்சீங்க… மத்திய அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி…!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கூறி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை என்ன செய்தீர்கள் என்று மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பி இருக்கின்றது. மதுரையைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த…
மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்… பொது மேடையிலே தேம்பி அழுத அமைச்சர் அதிஷி…!

மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்… பொது மேடையிலே தேம்பி அழுத அமைச்சர் அதிஷி…!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் துணை முதல் மந்திரி பதவியை மணீஷ் சிசோடியா இழந்தார். ஊழல் விவகாரத்தில் அவரை சிபிசிஐடி, அமலாக்கத்துறையினரும் கைது செய்து சிறையில் அடைத்திருந்தார்கள். இந்த வழக்கில் ஜாமின் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த…
செந்தில் பாலாஜி வழக்கு… அமலாக்கத்துறை பதில் அளிக்கணும்… சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!

செந்தில் பாலாஜி வழக்கு… அமலாக்கத்துறை பதில் அளிக்கணும்… சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!

செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துரை பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருக்கின்றது. தமிழகத்தில் மின்சார துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த ஆண்டு ஜூன்…
நீதிமன்றத்தை ஆதரித்து சூர்யா புதிய டுவிட்

நீதிமன்றத்தை ஆதரித்து சூர்யா புதிய டுவிட்

நீட் தேர்வு விசயமாக அறிக்கை வெளியிட்டு கருத்து சொன்ன நடிகர் சூர்யா நீட் தேவையற்றது என்ற ரீதியில் கருத்து சொல்லி இருந்தார். கொரோனா தொற்று உள்ள இந்த காலத்தில் நீதிபதிகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் வேலை செய்கின்றனர். மாணவர்களை மட்டும் தைரியமாக…
தினமும் இரண்டுமணிநேரம் டாஸ்மாக்! நீதிபதிகள் தடாலடி முடிவு!

தினமும் இரண்டுமணிநேரம் டாஸ்மாக்! நீதிபதிகள் தடாலடி முடிவு!

தமிழகத்தில் தினமும் இரண்டு மணிநேரமாவது டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட வேண்டும் என்ற மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 21,00,000 ஐ  தாண்டியுள்ளது. இந்தியாவில் 12500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள்…