அலுவலகத்தில் அத்துமீறிய கள்ளக்காதல் ஜோடி… நிர்வாகம் கொடுத்த அதிரடி தண்டனை…!

illegal

அலுவலகத்தில் அத்துமீறி நடந்து கொண்ட கள்ளக்காதல் ஜோடியை வேலையை விட்டு நீக்கி இருக்கின்றது நிர்வாகம். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் பணிபுரியும் லியூ என்பவருக்கும் சென் என்ற பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு …

Read more

ஒரே நாளில் 23 பற்களை பிடுங்கி… மருத்துவர் செய்த கொடூரம்… கடைசியில் பறிபோன உயிர்…!

teeth

சீனாவில் ஒரே நாளில் 23 பற்களும் பிடுங்கப்பட்ட நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. சீனா மாகாணம் ஜெய்ஜியான் பிராந்தியத்தில் உள்ள ஜின்ஹுவா நகரில் யோங்காங் டேவே என்ற பல் …

Read more

லீவே இல்லாமல் 103 நாள் வேலை செய்த ஊழியர்… பின்னர் அரங்கேறிய கொடூர சம்பவம்…!

103 days

சீனாவில் 103 நாட்கள் தொடர்ந்து வேலை செய்த ஊழியர் உடல் உறுப்பு செயலிழந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. சீனா மாகாணத்தில் 30 வயதான அபாவ் என்ற நபர் கிழக்கு சீனாவில் …

Read more

சீனாவில் கனமழை… பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு…!

landslide china

சீனாவில் பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் கிழக்கு பகுதி முழுவதும் கேமி என்ற புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. தென்கிழக்கு பகுதியில் …

Read more

சீனாவில் இடிந்து விழுந்த மேம்பாலம்.. 11 பேர் பலி, 30 பேர் மாயம்.. வெளியான அதிர்ச்சி தகவல்…!

3450946 bridge

சீனாவின் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. சீனாவின் ஹன்சி மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் …

Read more

தாலிபான்களுடன் நட்பு பாராட்டும் சீனா

china

உலகையே கொரோனா என்னும் கொடிய நோயை பரப்பி மக்களை அவதியுற செய்துள்ளதாக சீனா நாட்டின் மீது கடும் குற்றச்சாட்டு உள்ளது. பலரும் சீனாவை விமர்சித்து வருகின்றனர். சீனா ஏற்கனவே பாகிஸ்தான், நேபாளம், இலங்கை போன்ற …

Read more

ஊரடங்கால் இந்தியாவில் 2 கோடி குழந்தைகள் அதிகமாக பிறக்கும் வாய்ப்பு! அதிர்ச்சி தகவல்!

preg

ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உலகளவில் அதிகமாக 10 கோடி குழந்தைகள் பிறக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்க வேண்டிய நிலை …

Read more

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக போலி தகவலை பரப்பிய சித்த மருத்துவர் கைது! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

thiru

தமிழகத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருதணிகாசலம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக சமூக வலைதளங்களில் பரப்பிய தவறான கருத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகத்துக்கு ஈடாக அது சம்மந்தமான வதந்திகளும் பரவிக் …

Read more

சீனாவில் இருந்து வந்த ரேபிட் டெஸ்ட் கிட்களின் தரம் என்ன? சோதனையில் அதிர்ச்சி முடிவு!

ppe

சீனாவில் இருந்து இந்தியா வந்துள்ள மருத்துவ தடுப்பு உபகரணங்களின் எண்ணிக்கையில் பெரும்பகுதி தர சோதனையில் தோல்வி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் …

Read more