சென்னையை ஒட்டுமொத்தமாக தாக்கிய கொரோனா! மண்டலவாரியாக எண்ணிக்கை!

Corona status in TN and india

சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் கொரோனா பரவியுள்ளதாக செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்துள்ள மாவட்டமாக சென்னை உள்ளது. இதுவரை சென்னையில் …

Read more

தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றிய 5 பேருக்கு கரோனா வைரஸ்!

corona

சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் வேலை செய்த 5 பேருக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1520 ஆக உள்ளது. தமிழகத்திலேயே …

Read more

தினமும் இரண்டுமணிநேரம் டாஸ்மாக்! நீதிபதிகள் தடாலடி முடிவு!

tasmac

தமிழகத்தில் தினமும் இரண்டு மணிநேரமாவது டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட வேண்டும் என்ற மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 21,00,000 ஐ …

Read more

மது கிடைக்காததால் மற்றுமொரு கலாட்டா சம்பவம்! கிணற்றுக்குள் சென்ற மதுபாட்டில்!

drunk

சென்னையில் மது கொடுத்தால்தான் கிணற்றில் இருந்து வெளியே வருவேன் என சொன்னவருக்கு வாளியில் வைத்து மது அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் 4700 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். …

Read more

கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்த 3200 பேரின் சோதனை முடிவுகள்!

corona 1

அரியலூரைச் சேர்ந்த சென்னையில் வேலை பார்த்த பெண்ணுக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த 3200 பேரின் சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. …

Read more

அடித்தவரிடம் மன்னிப்புக் கேட்ட போலிஸ்காரர் – சமூகவலைதளத்தில் வெளியான வீடியோ!

corona

இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெளியே வருபவர்களை போலிஸார் அடிக்கும் வீடியோக்கள் வெளியாகி பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அதை மதிக்காமல் …

Read more

சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கவேண்டுமா ? நீதிமன்றம் அதிரடி கேள்வி !

toll booyth

தமிழகத்தில் இன்று மட்டும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்காமல் இருப்பது குறுத்து தமிழக அரசு யோசிக்க வேண்டும் என சென்னை நீதிமன்றத்தின் மதுரை கிளை அறிவித்துள்ளது. உலகளவில் கொரோனா …

Read more

கோயம்பேட்டில் குவியும் மக்கள்… கொரோனா பரவும் அபாயம் !

corona 5

சென்னையில் இருந்து ஊருக்கு திரும்பும் மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வருவதால் அங்கு நெரிசலான சூழல் உருவாகியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,000 ஐ …

Read more

கள்ளக்காதலனுக்காக மகளைப் பலியாக்கிய தாய் – 30 வயது வித்தியாசத்தில் திருமணம் !

man

சென்னையில் கட்டிட பணியாள் பெண் ஒருவர் தன் மகளை தனது கள்ளக்காதலனுக்கே திருமணம் செய்து வைத்துள்ளார். சென்னை செங்கல்பட்டைச் சேர்ந்த கட்டிடத்தொழிலாளி யுவராணி. 40 வயதாகும் இவருக்கும் …

Read more

10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்து கொலை – இளைஞரின் கொடூரச்செயல் !

fie

சென்னையில் சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்து இளைஞர் கொலை செய்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அடுக்ககத்தில் வசித்து வருபவர் சீனிவாசன். …

Read more