Magudam Update: முடிந்த காகிநாடா ஷூட்டிங்! அஞ்சலியின் ‘நோ ஈகோ’ ஆட்டிட்யூட்.. ஜிவி பிரகாஷின் இசை மேஜிக்! மகுடம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Actress Anjali and the crew of the movie Magudam during the Kakinada schedule wrap.

‘மகுடம்’ படத்தின் மிக முக்கியமான 90-களின் பின்னணியிலான படப்பிடிப்பு காகிநாடாவில் நிறைவடைந்தது. அடுத்தகட்டமாகச் சென்னையில் இறுதிப் படப்பிடிப்பு தொடங்குகிறது.

கருணாநிதி நினைவு தினம் தந்தை படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் மு க ஸ்டாலின்

karunanithi

மறைந்த கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு முதல்வர் மு க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக கட்சியின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி …

Read more

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் விஜய் மரியாதை செலுத்தினார்

punith rajkumar vijay

கன்னட சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த மறைந்த ராஜ்குமாரின் இளைய புதல்வர் புனித் ராஜ்குமார்.இவர் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் உட்பட …

Read more

இவர் யாரென்று தெரிகிறதா

anjali

படத்தில் உள்ள நடிகை யாரென்று கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கா? எங்கேயும் எப்போதும், கலகலப்பு, பலூன், கற்றது தமிழ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து கலக்கிய நடிகை அஞ்சலிதான் இவர். நேற்று நாடு முழுவதும் பண்டித …

Read more

அஞ்சலி திருமணத்துக்கு தயாராகிறாரா

anjali actress

கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருபவர் அஞ்சலி. ஆரம்ப காலத்தில் கற்றது தமிழ் படத்தில் நடித்தபோதெல்லாம் அஞ்சலி பற்றி பலருக்கு தெரியாது அப்போது இவர் முன்னணி கதாநாயகியும் இல்லை. பின்பு …

Read more

அஞ்சலி நடிக்கும் பூச்சாண்டி படத்தின் பர்ஸ்ட் லுக்

anjali

அதிகமான காமெடி படங்களில் ஹீரோ அந்தஸ்தில் நடித்து வருகிறார் யோகிபாபு. விசிகுகநாதன் படம், ஷக்தி சிதம்பரம் படம் என பல படங்களில் கதாநாயகன் அந்தஸ்தில் நடித்து வரும் யோகிபாபு பூச்சாண்டி என்ற படத்தில் தற்போது …

Read more

அஞ்சலி பாடல் மூலம் அஞ்சலி எஸ்.பி.பிக்கு விவேக் செய்த புகழாரம்

vivek actor

சமீபத்தில் பாடகர் எஸ்.பி.பி காலமானார்.கடந்த 1969ல் வெளியான சாந்தி நிலையம் படத்தில் அறிமுகமானார். அவர் முதலில் பாடிய பாடல் ஆயிரம் நிலவே வா இரண்டாவதாக வந்தது சாந்தி நிலையம் படத்தில் இடம்பெற்ற இயற்கை என்னும் …

Read more

அன்பழகனுக்கு தபால் கொண்டு வந்த நபர் – கூட்ட நெரிசலால் சோகம் !

post

பேராசிரியர் க அன்பழகனுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக தபால் கொண்டு வந்து கொடுத்த தபால்காரர் சண்முகம் இன்றும் அவருக்கு தபால் கொண்டு வந்த சம்பவம் நெகிழ்ச்சியாக அமைந்தது. பேராசிரியர் அன்பழகன் இருக்கும் கீழ்ப்பாக்கம் பகுதியின் …

Read more