விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற படம் கடந்த 11ம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தில் மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கேர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சர்ச்சைக்குரிய காஷ்மீர் மாநிலத்தின் வரலாற்றை மையமாக கொண்டு வந்திருக்கும்...
தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும் நிலையில் சில தினங்கள் முன்பு கூட்டம் அதிகமாக இருந்ததால் பொது தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் கட்டண தரிசனம்...
இன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் திரைப்படம் ருத்ர தாண்டவம். மதமாற்றம் எனும் பெயரில் நடக்கும் அநியாயங்களையும் பிசிஆர் ஆக்ட் பயன்படுத்தி செய்யப்படும் விசயங்களையும் நறுக்கென்று மனதில் பதியும்படி ருத்ர தாண்டவம் படத்தில் மோகன் ஜி...
இரு தினங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் உள்ளிட்ட கோவில்களுக்கு விசிட் அடித்து மேற்பார்வையிட்டார். அங்குள்ள தீர்த்த கிணறுகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார் சேகர் பாபு. பின்பு கொரோனா தொற்று முற்றிலும்...
தமிழ்நாடு முழுவதும் கொரொனா தொற்றை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகளை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறது. இதனிடையே மாநில அரசு வழங்கும் இந்த ஊசிகள் செலுத்தப்படும் இடங்களில் உள்ள...
தமிழகத்தை சேர்ந்தவர் இல. கணேசன். இவர் நீண்ட நாட்களாக தமிழக பாஜகவின் தலைவராக ஒரு காலத்தில் இருந்தவர். தமிழக மற்றும் தேசிய அளவில் பாரதிய ஜனதாவில் பல்வேறு பதவிகளை வகித்தவர். இவரை தற்போது மாநில ஆளுநராக...
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்ற பாரதிய ஜனதா மூத்த தலைவர் ஹெச்.ராஜா திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். திமுக அரசின் நூறு நாள் ஆட்சி தோல்வியை சந்தித்துள்ளது என பாஜக...
தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அடிப்படையில் புதிய அர்ச்சகர்கள் பலரை நியமித்தது. இதில் பெரிய அறநிலையத்துறை சம்பந்தமான கோவில்களில் நீண்ட நாள் வேலை பார்த்து வந்த அர்ச்சகர்களும் நீக்கப்பட்டதாக புகார் எழுந்து வருகிறது....
இந்தியாவில் பசுவதை கடந்த பல வருடங்களாக அதிகரித்து வருகிறது. நோயுற்ற பசுக்களை லாரிகளில் நிற்க கூட முடியாமல் கடத்திசெல்லும் அவலம் எல்லாம் தொடர்கிறது. இதனிடையே பசுவதை பற்றி பாரதிய ஜனதாவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா...
நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறி இருந்ததாவது,சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள்...