குரங்கம்மை நோய்க்கு தடுப்பூசி… உலக சுகாதார நிறுவனம் கொடுத்த அனுமதி…!

குரங்கம்மை நோய்க்கு தடுப்பூசி… உலக சுகாதார நிறுவனம் கொடுத்த அனுமதி…!

குரங்கம்மை நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதற்கு உலக சுகாதார மையம் அனுமதி வழங்கி இருக்கின்றது. ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை நோய் வேகமாக பரவி வருகின்றது. இதுவரை 700 க்கும் மேற்பட்டோர் இந்த நோய்க்கு பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். தொடர்ந்து பலி எண்ணிக்கை…
தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி… சுகாதாரத்துறை அதிரடி அறிவிப்பு..!

தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி… சுகாதாரத்துறை அதிரடி அறிவிப்பு..!

தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசிகள் இலவசமாக குழந்தைகளுக்கு போடப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில்…
தடுப்பூசி அவசியத்தை வலியுறுத்தி சினிமா கலைஞர்கள் நடிப்பில் ரோட்டரி சங்கம் வெளியிட்டுள்ள பாடல்

தடுப்பூசி அவசியத்தை வலியுறுத்தி சினிமா கலைஞர்கள் நடிப்பில் ரோட்டரி சங்கம் வெளியிட்டுள்ள பாடல்

ரோட்டரி சங்கம் தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தி சில சினிமா கலைஞர்களை வைத்து ஒரு பாடல் வெளியிட்டுள்ளது அந்த பாடல் இதோ. https://youtu.be/VG2yRvA2iKo
மதுரையில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்கள் செல்ல தடை விதிப்பு

மதுரையில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்கள் செல்ல தடை விதிப்பு

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம் இருந்ததையொட்டி கடந்த பிப்ரவரி மாதம் தடுப்பூசி போடும் பணிகள்  வேகமாக தொடங்கின. பல இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டது. பின்பு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் தடுப்பூசிபோடும் பணிகளை புதிதாக வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்…
தடுப்பூசி போடலேன்னா வீட்டில் இருங்கள்- ஐகோர்ட் அறிவுரை

தடுப்பூசி போடலேன்னா வீட்டில் இருங்கள்- ஐகோர்ட் அறிவுரை

தடுப்பூசி செலுத்த விருப்பம் இல்லாத ஆசிரியர்கள் பிறர் நலன் கருதி வீட்டிலேயே இருப்பது தான் சிறந்தது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. கல்வி நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசியை கட்டாயப்படுத்தக் கூடாது என கல்வி வள மேம்பாடு அறக்கட்டளை அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…
நாட்டு மக்களிடம் பிரதமர் இன்று உரை

நாட்டு மக்களிடம் பிரதமர் இன்று உரை

பிரதமர் மோடி அடிக்கடி டிவியில் தோன்றி நாட்டு மக்களிடம் பேசுவது வழக்கம். அந்த வகையில் இன்றும் பேசுகிறார். கொரோனா தடுப்பூசி இந்த வருடத்தின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் கோவேக்ஸின் பிறகு கோவி ஷீல்டு ஊசிகள் போடப்பட்டது. தற்போது 100 கோடி மக்கள்…
தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு வாஷிங் மெஷின், மற்றும் பல பரிசுகள்

தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு வாஷிங் மெஷின், மற்றும் பல பரிசுகள்

மதுரையில் இன்று நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் கரோனா முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் வாஷிங்மெஷின், மொபைல் போன், குக்கர், சேலைகள், வேட்டிகள், துண்டுகள் வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர்…
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா ஊசி போட்டுக்கொள்ள போலீசார் வீடு வீடாக சென்று அறிவுறுத்தல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா ஊசி போட்டுக்கொள்ள போலீசார் வீடு வீடாக சென்று அறிவுறுத்தல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இதில் 485 வாக்குச்சாவடி மையங்களிலும், 100 நடமாடும் தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களிடம் போலீசார் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள விழிப்புணர்வு…
விவேக் மரணத்தில் மர்மம்- விசாரிக்க கோரிக்கை

விவேக் மரணத்தில் மர்மம்- விசாரிக்க கோரிக்கை

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் கடந்த ஏப்ரல் 17ம் தேதி திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். விவேக் இறப்பதற்கு முதல் நாள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் அதனால்தான் அவர் இறந்தார் என்று சிலர் கூறினர். இதனை முற்றிலும் மறுத்த…
அறிவியலை நம்பும் தமிழக அரசு- தடுப்பூசி குறித்து கரு.பழனியப்பன்

அறிவியலை நம்பும் தமிழக அரசு- தடுப்பூசி குறித்து கரு.பழனியப்பன்

தற்போது கொரோனாவை தடுப்பதற்கு வேக்ஸின் தான் தீர்வு என்ற நிலையில் உள்ளது. பல உயிரிழப்புகள் தினம் தோறும் ஏற்பட்டு வரும் நிலையில் வேக்ஸின் பற்றி இயக்குனர் கரு. பழனியப்பன் கூறியிருப்பதாவது. இரண்டாம் தடுப்பூசி செலுத்தி 24 மணி நேரம் கடந்து,எந்த எதிர்மறைவிளைவும்…