திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகே இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதை கண்ட காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகரன் தகராறில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த பெரியகரம் பகுதியை சேர்ந்த ரமேஷ், புருஷோத்தமன், பாலாஜி ஆகியோர் நேரடியாக காவல் நிலையம் சென்று அங்கு போலீசாரை குடிபோதையில் மிரட்டினர்.
இந்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது













