கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா… காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்…!

jeeva

குடும்பத்துடன் காரில் வந்து கொண்டிருந்த நடிகர் ஜீவாவுக்கு விபத்து ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜீவா. …

Read more

காவல் நிலையம் மீது குண்டு வீச்சு… ஸ்டாலின் வெட்கி தலை குனிய வேண்டும்… எடப்பாடி ஆவேசம்..!

eddapadi

காவல் நிலையம் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது இதை எண்ணி மு க ஸ்டாலின் வெட்கத்தில் தலைகுனிய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “சேலம் …

Read more

காவல் நிலையத்துக்கே சென்று போலீசை மிரட்டிய நபர்கள்

thirupathur

திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகே இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதை கண்ட காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகரன் தகராறில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்களை கலைந்து செல்ல …

Read more

தமிழகத்தில் மேலும் 6 போலிஸாருக்குக் கொரோனா உறுதி! அதிர்ச்சியில் கோவை!

Corona status in TN and india

பெரம்பலூரை அடுத்து தற்போது கோவையில் பணிபுரியும் 6 காவலர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1600 ஐ தாண்டியுள்ளது.. அதேபோல சிகிச்சையில் குணமாவோரின் எண்ணிக்கையும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் …

Read more

2 மனைவிகள் இருக்கும் போது 3வது திருமணம் – வாலிபருக்கு தேர்ந்த கதி

soolur

மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற நபரை முதல் 2 மனைவிகள் அடித்து உதைத்த சம்பவம் கோவை மாவட்டம் சூலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் நேரு நகர் பகுதியில் வசித்து வருபவர் அரவிந்த் …

Read more

கள்ளக்காதலனுடன் மருமகள் உல்லாசம் – வீட்டை பூட்டிய வாலிபர்

illegal affair

கள்ளக்காதலனுடன் கொஞ்சிக் குலவிக்கொண்டிருந்த மருமகளை கையும் களவுமாக பிடிக்க மாமனார் செய்த காரியம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுகோட்டையில் வசிக்கும் பெண் சுலோச்சனா(32). இவரின் கணவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். கஷ்டப்பட்டு உழைத்து மாதா …

Read more

வெளிநாட்டிலிருந்து திரும்பிய மனைவி – வீட்டில் 2 வது மனைவியுடன் கணவன் – காவல் நிலையத்தில் பஞ்சாயத்து

wedding

சென்னை தி.நகரில் வசித்து வருபவர் சரண்குமார்(35). இவர் பிரசாந்தி என்கிற பெண்ணை கடந்த 2010ம் தேதி திருமனம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனால், கருத்து வேறுபாட்டின் காரணமாக …

Read more