---Advertisement---

பேரறிவாளனின் விடுதலை ரத்தக்கண்ணீர் வருகிறது- கே.எஸ் அழகிரி

Published on: May 21, 2022
---Advertisement---

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பலரும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரியும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். அஞ்சலி செலுத்தி விட்டு நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது.

ராஜீவ் காந்தியை கொன்றது வருத்தமளிக்கன்கூடிய விசயம் அவரது வெற்றியை கொண்டாடுவது தவறான விசயம் என்ற வகையில் அவரது பேச்சு இருந்தது.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபோது எங்கள் கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது. அந்த கொலையாளிகளின் விடுதலையை நினைத்து ரத்தக்கண்ணீர் வருகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.