பேரறிவாளனின் விடுதலை ரத்தக்கண்ணீர் வருகிறது- கே.எஸ் அழகிரி

ks alagiri

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பலரும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரியும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் …

Read more

பேரறிவாளன் விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல- அண்ணாமலை

K Annamalai

கடந்த 1991ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தியை மனித வெடிகுண்டாக மாறி விடுதலை புலிகள் இயக்கத்தினர் கொலை செய்தனர். மனித வெடிகுண்டு என்பதே இந்தியாவுக்கு புதிதாக தெரிந்தது. …

Read more

நீண்ட போராட்டத்துக்கு பின் பேரறிவாளன் விடுதலை

perarivalan

கடந்த 1991ம் ஆண்டு சென்னை ஸ்ரீபெரும்புதூருக்கு அரசியல் கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் ராஜீவ் காந்தி விடுதலை புலிகளால் கொல்லப்பட்டார். இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி விடுதலை புலிகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி ராஜீவ் …

Read more