---Advertisement---

8 மாவட்டங்களில் இன்று கனமழை – வானிலை மையம் அறிவிப்பு

By Sri
Published on: October 2, 2019
---Advertisement---

இன்று விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட 8 மாவட்டங்களில் கனமழை பொழியும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குனர் புவியரசன் ‘வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறினார்.

அதேபோல், அரியலூர், நாகை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறினார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.