A bond that continues forever: சிவகார்த்திகேயன் – முதல்வர் விஜய் சந்திப்பு: நெகிழ்ச்சியில் திரையுலகம்!
ரசிகன் எக்ஸ்பிரஸ் முதல் தற்போது வரை, முதல்வர் விஜய்யுடன் தனக்குள்ள பிணைப்பு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
ரசிகன் எக்ஸ்பிரஸ் முதல் தற்போது வரை, முதல்வர் விஜய்யுடன் தனக்குள்ள பிணைப்பு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது வீரர்களுக்கு பிசிசிஐ வழங்கும் பரிசுத் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாக வழங்கும் பாரம்பரியத்தை பின்பற்றி வருவதாக முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய பள்ளிக்கல்வி திட்டநிதி நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்? என்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் கொடுத்திருக்கின்றது. பள்ளிக்கல்வித்துறை திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் சில நிதியை மத்திய அரசு சமக்ர சிக்ஷா …
தமிழகத்தில் 25 சுங்க சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளது. இந்த சுங்கச்சாவடிகளில் …
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: “வட தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதியின் மேல் நிலவும் …
தமிழ்நாட்டில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் தான் இருக்கின்றது. அனைத்து பலகையிலும் தமிழை பயன்படுத்துவதை கட்டாயமாக வேண்டும் எனவும், அனைத்து பொது இடங்களிலும் உள்ள பெயர் பலகைகள் தமிழ் …
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகின்றது. இந்த சூழலில் தமிழகப் பகுதிகளில் …
தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு தமிழகத்தில் இந்த ஆறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் …
தமிழகத்தில் முதல் முறையாக கட்டட அனுமதியை ஆன்லைனில் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கின்றார். நடுத்தர மக்களுக்கு சொந்த வீடு என்பது மிகப்பெரிய கனவு. நடுத்தர மக்களின் வீடு …
மருத்துவக்கல்லூரிகளில் சேர நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு சொல்லியதன் படி ஆண்டுதோறும் இந்த தகுதித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கு எதிர்ப்புகள் கிளம்பி, தொடர்ந்து இந்த தேர்வு முறையை ரத்து செய்ய …