---Advertisement---

ஹிஜாப் அணிவது கூடாது- கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு

Published on: March 16, 2022
---Advertisement---

கர்நாடகாவில் ஒரு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகளை வைத்து பிரச்சினை ஏற்பட்டது. மத அடையாளங்களை அணிந்தால் நாங்களும் மத அடையாளங்களை அணிவோம் என ஹிந்து அமைப்புகள் பிரச்சினை செய்தன.

இதனால் கர்நாடகாவில் கடும் பிரச்சினைகள் ஏற்பட்டது.

இந்த நிலையில் ஹிஜாப் அணிவது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் பள்ளி கல்லூரிகளுக்குள் மத அடையாளங்களை கொண்டு வருவது தவறு என ஹிஜாப் அணிந்து பள்ளி கல்லூரிகள் செல்ல தடைவிதித்துள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.