---Advertisement---

தவறான செய்தி வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை-டிஜிபி

Published on: December 27, 2021
---Advertisement---

கேரள மாநிலம் மணகாடு என்ற இடத்தில் பேருந்து ஓட்டுனர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படுகிறார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் தமிழ்நாட்டில் நடந்தது போல் பரப்பபட்டு வருகிறது.

விஷமிகள் சிலர் இது தமிழ்நாட்டில் நடந்தது போல் பரப்பி வருவது தவறு.

இது போன்ற தவறான செய்திகளை பரப்பக்கூடாது .அரசுக்கு எதிரான இந்த செய்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடி டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.