---Advertisement---

அண்ணா அறிவாலயத்திற்குள் பீர்பாட்டில் வீச்சு… போலீசார் தீவிர விசாரணை…!

By Sri
Published on: August 26, 2024
---Advertisement---

அண்ணா அறிவாலயத்திற்குள் பீர்பாட்டில் வீசியவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்குள் இரண்டு பீர் பாட்டைகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

இரு சக்கர வாகனத்தில் வந்து அண்ணா அறிவாலயத்திற்குள் இரண்டு பீர் பாட்டில்கள் வீசிய கோவர்தனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் முதற்கட்ட விசாரணையில் கோவர்தன் கண்ணகி நகரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவரிடம் மேற்பாட்டில்கள் வீசியது ஏன் என்று போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.