நீட் தேர்வு பயம் மாணவர் தற்கொலை- எடப்பாடி விமர்சனம்
இன்று மருத்துவ தேர்வான நீட் தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதில் ஏற்பட்ட அச்ச உணர்வு காரணமாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் இன்று தற்கொலை செய்து கொண்டார். இதற்கு …
இன்று மருத்துவ தேர்வான நீட் தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதில் ஏற்பட்ட அச்ச உணர்வு காரணமாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் இன்று தற்கொலை செய்து கொண்டார். இதற்கு …
நேற்று முன் தினம் விநாயகர் சதுர்த்தி விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டன. எப்போதும் மற்ற தென் மாநிலங்களை விட வட இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். எல்லோரும் மிக சிறப்பாக கொண்டாடப்படும் …
ஏ.எல் விஜய் இயக்கத்தில் அரவிந்த்சாமி மற்றும் கங்கணா ரணாவத் இணைந்து நடித்திருக்கும் படம் தலைவி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் விதமாக இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இதில் எம்.ஜி.ஆராக நடித்திருந்தவர் அரவிந்த் சாமி. …
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர். இவர் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மருது, தேவராட்டம், கொம்பன் உள்ளிட்ட அதிரடி படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் விருமன் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். நீண்ட இடைவேளைக்கு …
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. 20 வருடங்களுக்கும் மேலாக இருந்த ஜனநாயக ஆட்சியை அகற்றி தற்போது தாலிபான்கள் மீண்டும் தங்கள் ரத்தவெறி ஆட்சியை தொடங்கியுள்ளனர். ஆப்கனை சேர்ந்த பாதி மக்கள் அயல்நாடுகளில் அகதிகளாக …
சமீப காலமாக முக்கிய நடிகர்களின் ரசிகர்கள் தங்கள் நேசிக்கும் நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது உயிர்களை பலி கொடுத்து வருகிறார்கள். ஆந்திராவில்தான் இந்த ட்ரெண்ட் இருந்து வந்தது. சில நாட்களுக்கு முன் கன்னட ஹீரோ சுதீப்பின் …
நாய் சேகர் படத்தில் நடிகர் வடிவேலு நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பிரஸ் மீட் நேற்று நடந்தது. இதில் பேசிய நடிகர் வடிவேலு இயக்குனர் ஷங்கர் குறித்தும் தான் இனிமேல் வரலாற்று கதைகளில் நடிப்பேனா …
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. பல வருட பஞ்சாயத்துகளுக்கு பின் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் முடிந்துள்ளது. இப்படத்தின் புதிய போஸ்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதாவது அந்தக்கால சுவர் …
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள ஆளிப்படியில் ஒரு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூஜைகள் முடித்து கோவிலை பூட்டி விட்டு சென்ற பூசாரி திரும்ப வந்து அடுத்த நாள் கோவிலை திறந்த …
விநாயகர் சதுர்த்தி வந்து விட்டால் உலகெங்கும் இருக்கும் வித விதமான பிள்ளையார்கள் வெளியே தெரிய ஆரம்பித்து விடும். பிள்ளையார்களில் எத்தனையோ வகை உண்டு. யானை முகம் இல்லாத பிள்ளையார் கூட உண்டு. ஒடிசா மாநிலம் …