பிஎம் டபிள்யூ வாங்கிய மணிமேகலை
சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் மணிமேகலை. அந்த சேனலில் மிக க்யூட்டாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதனால் மிக பிரபலமான மணிமேகலை ஒருவரை காதல் திருமணம் செய்த பிறகு சன் மியூசிக்கில் இருந்து விலகினார். …
சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் மணிமேகலை. அந்த சேனலில் மிக க்யூட்டாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதனால் மிக பிரபலமான மணிமேகலை ஒருவரை காதல் திருமணம் செய்த பிறகு சன் மியூசிக்கில் இருந்து விலகினார். …
இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரின் மகன் நடிகர் விஜய். இவர் தனது அப்பா எஸ்.ஏ சந்திரசேகருடன் மோதல் போக்கை சில வருடமாகவே கடைபிடிப்பதாக தெரிகிறது. கடந்த வருடமே தன்னை கேட்காமல் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் …
சமீபத்தில் நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் மாணவர்கள் தற்கொலை செய்து வருவதால் சூர்யா மாணவர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இதோ. https://twitter.com/VigneshShivN/status/1439335494169468928?s=20
சின்னவர் , ராக்காயி கோயில், இந்தியன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி. இவர் திருமணம் முடித்த பின் நீண்ட நாட்கள் நடிக்காமல் இருந்து வந்தார். ஆனால் சில வருடங்களாக அரசியல் விமர்சகராக …
பாரதிய ஜனதா கட்சியின் தூண்களில் முக்கியமானவர் அமித்ஷா. பாரதிய ஜனதா கட்சி தலைவர் வேறு ஒருவராக இருந்தாலும் அனைத்து அதிகாரங்களையும் முக்கிய முடிவுகளையும் எடுப்பவராக அமித்ஷா விளங்குகிறார். இவர் ஜபல்பூரில் உள்ள ஒரு துறவியை …
நெல்சன் திலீப்குமார் தற்போது இயக்கி வரும் பீஸ்ட். இளையதளபதி விஜயை வைத்து இவர் இயக்கி வரும் இப்படத்தை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இதற்கு முன் நெல்சன் திலீப்குமார் சிவகார்த்திகேயனை வைத்து …
ரசிகர்களால் தல என செல்லமாக அழைக்கப்படும் அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமார் தற்போது வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஹெச்.வினோத் இயக்கத்தில் தயாராகிறது. இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக அனைத்து பணிகளும் நடந்து …
இயக்குனர் பாக்யராஜின் மகன் சாந்தனு சிறுவயதில் இருந்தே நடித்து வருகிறார். தன் தந்தை பாக்யராஜுடன் இணைந்து வேட்டிய மடிச்சு கட்டு படத்தில் குழந்தையாக அறிமுகமானார். இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகராக …
தமிழ்நாட்டில் சுங்கச்சாவடியில் ஏற்படும் தகராறுகள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. எல்லா மாநிலத்தையும் விட தமிழ்நாட்டில் தேவைக்கு அதிகமாக தேவையில்லாத இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இதை ஆளும் அரசுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் உள்ளது. …
இந்தியாவில் நீண்ட கால பஞ்சாயத்தாக இருந்த விசயம் ராமர் கோவில் பாபர் மசூதி பிரச்சினைகள். நீண்ட நாள் பிரச்சினையாக இருந்த இந்த விசயம் கடந்த 2019 முதல் சுமூகமாகியுள்ளது. எல்லா பிரச்சினைகளும் முடிந்து அனைவரும் …