பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து தொடரப்பட்ட பொதுநல வழக்கு! தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!!

Chennai Highcourt dismissed 10th public exams case

இந்தியளவில் கொரொனா பரவலால், அனைத்து கல்வி நிலையங்களும் முடக்கப்பட்டு, 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது …

Read more

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரொனா நோயாளி தப்பியோட்டம்! சிவகங்கையிலும் இதே பாணியில் அரங்கேறிய சம்பவம்!!

Corona patient running from hospital

கொரொனா நோய் தொற்று, பல்வேறு நாட்டு மக்களிடம் தன் பலப்பரிட்ச்சையை எந்தவித தயவுதட்சினையின்றி ஆக்கரமித்து வருகின்றது. இதனால் உலக நாடுகள் பல தங்கள் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதில் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்தியாவில், …

Read more

ஊழியர்கள் வரும் திங்கள் முதல் பணிக்கு வர வேண்டும்! தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவு!!

Director of Tamilnadu Elementary Education

கொரொனா பரவலால், ஊரடங்கு உத்தரவு வரும் மே 17ஆம் தேதியில் முடிவடையுள்ள நிலையில், மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் மே 17ஆம் தேதிக்கு பிறகு நீட்டிக்கப்படும் ஊரடங்கில் தற்போது நிலவிவரும் தளர்வுகளை காட்டிலும் …

Read more

ஆன்லைன் லிங்க்குகளை நம்பி ஏமாறாதீர்! டாஸ்மாக் நிர்வாகம் திட்டவட்டமாக விளக்கம்!!

TASMAC explains the fake link

கொரொனா காரணமாக, இந்தியளவில் 3கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அத்தியாவாசிய பொருட்களை தவிர்த்து மக்கள் வீட்டிலே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கல்வி நிலையங்கள், மால்கள் போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களை மூடக்கியுள்ளது தமிழக …

Read more

டி.வி சேனல்களில் மே 15 ஆம் தேதிக்கான இன்றைய சினிமாக்களின் விவரங்கள் உள்ளே!

cinemas in TV

உலகளவில் கொரோனாவால் 44.78 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16.82 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நேற்றைய நிலவரபடி, தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு புதிதாக கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தமாக, …

Read more

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

TN Ration Shop Employees

கொரொனா தாக்கத்தால் உலகமே திக்குமுக்காடி உள்ளது. இதனால் உலகனின் பல்வேறு நாடுகளும் இக்கட்டான சூழ்நிலையில் தவித்து வருகின்றது. இந்தியாவை பொருத்தவரை அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால், …

Read more

மே 14 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

MAY 14th corona update

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,281-லிருந்து 78,003-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, தமிழகத்தில் இன்று, சென்னையில் மட்டும் 363 பேர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வரை 2,240பேர் …

Read more

250 டாஸ்மாக் கடைகளுக்கு 500 போலிஸார் பாதுகாப்பு – ஏன் தெரியுமா?

madurai

மதுரையில் டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுவகைகள் திருடு போகும் அபாயம் உள்ளதால் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மே …

Read more

சிறுவனைப் பாடகனாக்கிய லாரன்ஸ் – விஜய் & அனிருத்துக்கு நன்றி!

law

மாற்றுத் திறனாளி சிறுவன் ஒருவன் விஜய்யின் பாடலை மிக அருமையாக பாடுவதாகக் கூறிய லாரன்ஸ் அவருக்கு அனிருத் இசையில் பாட வாய்ப்பு வாங்கித் தந்துள்ளார். கொரோனா பேரிடர் காலத்தில் அதிக அளவில் உதவிகளை செய்யும் …

Read more

நாப்கின் எடுத்து சென்று கொடுத்து உதவுங்கள் – கட்சி நிர்வாகிகளுக்கு கனிமொழி ஆலோசனை

kanimozih

திமுகவின் மகளிரணித் தலைவி கனிமொழி  நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக நேற்று ஆலோசனை நடத்தினார். கொரோனா பேரிடர் காலத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் போலவே எதிர்க்கட்சியான திமுகவும்  ஒன்றிணைவோம் வா என்ற பெயரில் நலத்திட்ட …

Read more